Tuesday, November 25, 2008

பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?



பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?
கேள்வி:பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும் ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள?சுபவீ பதில்:அதாவது இந்தியாவிலேயே தமிழகத்தின் நிலை ஒரு மாதிரியான வினோதமானது என்று தான் சொல்ல வேண்டும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள் அவர்கள் எந்த ஒரு தேசிய இனமாகவும் இல்லாமல் எல்லா தேசிய இனங்களுக்குள்ளும் ஊடுறுவி எல்லா தேசிய இனங்களையும் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு இனமாக இருக்கிறார்கள் ஆனால் கர்நாடகத்திலோ வங்காளத்திலோ மராட்டியத்திலோ பார்ப்பனர்கள் அந்த நாட்டு மக்களினை சார்ந்திருக்கும் அந்த மாநில மக்களின் மொழிக்கு எதிராக செயல்படுவதில்லை, தமிழ்நாட்டிலே மட்டும்தான் இப்படி ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்றூ நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைத்தவிர மற்ற அனைத்து மாநில மக்களும் சமஸ்கிரதத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள், வட மொழி ஆதிக்கத்தை ஒப்புக்க்கொண்டவர்களாக இருக்கிறார்கள், தென்னிந்தியாவிலே கூட கேரளம், கர்நாடகம் ஆந்திரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் இந்தியையோ வடமொழியையோ தமிழகத்தை போல எதிர்க்கவில்லை., தமிழகத்திலே மட்டும் தான் தமிழ் தனித்து இயங்கும் மொழியென்றும் வடமொழியை கூடாது என்றும் சொல்லுகிற முழக்கம் இருக்கிற காரணத்தால் இன்றைக்கும் தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மக்களின் காசுகளிலேயே பிழைத்துக்கொண்டிருந்தாலும் சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு அவர்கள் எதிராக நிற்க வேண்டும் என்ற உள் உணர்வே அவர்களை உந்தித்தள்ளுகிறது என்று கருத வேண்டி இருக்கிறது.------------------நன்றி: "தமிழ்வெளி"
button="vert";
submit_url ="http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_4892.html"

Posted by தமிழ் ஓவியா at 18:56
Labels:

5 comments:
sarath said...
நிதர்சனமான உண்மை!நம்மில் பலரும் படும் துன்பம் நாம் தமிழர் என்பதற்காக மட்டுமே!
25 November 2008 22:53
தமிழ் ஓவியா said...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
26 November 2008 05:59
தமிழ் நாடன் said...
அனைத்து பார்ப்பனர்களையும் இந்த போக்கில் சேர்த்துவிட முடியாது. தமிழுக்காக அரிய சேவைகளை செய்த உ.வே.சா போன்ற பெரியவர்களை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் தற்கால பார்ப்பன நன்பர்களிடம் உள்ள தமிழன் எதிர்ப்பு போக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.மனதளவில் அவர்கள் தம்மை தமிழராக உணர்வதில்லை என்பது உண்மைதான்.
26 November 2008 11:26
i criticize periyar said...
எப்போது பார்பனர்கள் எல்லோரும் சுப.வீயிடம் நாங்கள் ஈழப் போராட்டத்தை எதிர்க்கிறோம்என்று கையெழுத்துப் போட்டு கடிதம்கொடுத்தார்கள்.காங்கிரஸ்காரர்கள்என்ன நிலைபாடு எடுத்துள்ளார்கள்.அவர்கள் என்ன பார்பனரா?.காங்கிரஸ்காரர்களுடன்கூட்டணி வைத்திருப்பது யார்.அவர்கள் ஆதரவில் ஆட்சி நடத்துவது யார். பார்பன எதிர்ப்பில் குளிர்காயும் சுப.வீ போன்றவர்கள் இப்படி எதையாவது பேசித்தான் தாங்கள்இருக்கிறோம் என்று காட்ட வேண்டிஉள்ளது.பார்பனர்களுக்கு உலகமேஇருக்கிறது, தங்களை நிரூபிக்க.சுப.வீக்களின் அங்கீகாரம் தேவையில்லை.
26 November 2008 11:53
Chuttiarun said...
Nanbargale!! naangal www.thamizhstudio.com yenum kurumbadangalukkaana inayathalatthai nadathi varugirom. engalukku ungal blogil oru inaippu kodukkumaaru panivudan kettukkolgiren.http://www.thamizhstudio.com
26 November 2008 11:57
Post a Comment

Links to this post
தமிழ் ஓவியா: பார்ப்பனர்கள் ...
சமஸ்கிரதமே தங்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற காரணத்தால் சமஸ்கிரத்திற்கு எதிரான தமிழினத்திற்கு ...
Posted byTBCD at26 November 2008 00:32
Create a Link
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)


என்றும் என்னுடன்

பார்ப்பனர்கள் தங்களின் குணத்தை மாற்றிக் கொண்டார்களா?

Thiratti.com


http://feeds.feedburner.com/satrumun?format=sigpro” type=”text/javascript”>

ஆங்கிலம் கற்க

online

இங்கு சிந்தித்தவர்கள்
var sc_project=3284235;
var sc_invisible=0;
var sc_partition=21;
var sc_security="c2cc9a6f";
View My Stats

தேன்கூடு திரட்டி
சங்கமம்

இணைப்புகள்
தமிழ்த்தோட்டம்
திருமன்றில்
வலைப்பதிவர்களின் அய்யம் தெளிய
சுப.வீ
பகுத்தறிவாளர் கழகம்
ஜாதிஒழிப்புத் திருமணம் செய்ய
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட
தமிழில் பெயர் சூட்டுவோம்
குருதிக்கொடை
http://www.princenrsama.blogspot.com/
http://www.periyar.org.in/
http://www.tamilnaatham.com/
http://www.keetru.com/
http://www.idhuthanunmai.blogspot.com/
http://www.thamizhagam.net/
http://www.jaathiolippu.blogspot.com/
http://www.naalaividiyum.blogspot.com/

Blog Archive
2008 (989)
November (122)
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக சட்டமன்றக் கட்சிகள...
பார்ப்பனர்கள் ஈழப்போராட்டத்தை எதிர்ப்பது ஏன்?
ஆரியம் அலற
கடவுளும், மதமும் மனிதனை வெறியனாகவும், பைத்தியக்கா...
முசுலிம் குல்லாய் அணிவதும், தாடி வளர்ப்பதும், கிறி...
பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்...
இன்றைக்குமக்களை நோக்கி வீறுகொண்டு எழுந்து நிற்கும்...
பாரதியார் எல்லா மதங்களையும் சமமாக மதித்தாரா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலைஞரின் பதில்க...
பார்ப்பனர்களும் - யூதர்களும்
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வெறிய...
பார்ப்பனர்களுக்கு கொடுத்த வரிகள் பட்டியல் பாரீர்...
பக்தி - ஒழுக்கத்தை வளர்க்கும் இலட்சணம் இது தானா?
பார்ப்பனர்கள் என்பவர்கள் யார்?
சோ கூட்டம் கற்பிக்கும் அபாண்டங்களை இடதுசாரி சிந்தன...
ஆண்கள் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்கலாமா?
ஜெயலலிதாவிற்கு திருமாவளவன் பகிரங்க மடல்
காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார...
என் கையில் இருப்பது எழுதுகோல்! -தருப்பைப்புல் அல்ல...
சங்பரிவார்க் கும்பலின் வெடிகுண்டுக் கலாச்சாரம் எங்...
பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவன் என்ன...
இல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும...
கோஷா முறையை ஆதரிக்கும் முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு சவா...
காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவர்க...
விடுதலைப்புலிகள்மீது இன்னும் வன்மம் ஏன்?காங்கிரசார...
ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளின் அபாயகரப் போக்கு!
"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "
அறிவார்ந்த தீர்வுகளை அள்ளித்தரும் "வாழ்வியல் சிந்த...
சாலையோரக் கோயில்கள் இடிப்பு - இராமகோபாலன் என்ன சொல...
இந்து மதம் ஒழிந்து வருகின்றது
அய்யாவின் அடிச்சுவட்டில்!
இந்து மதத்துக்கும், வன்முறைக்கும் சம்பந்தம் உண்டா?...
தமிழ்நாடு மகாராஷ்டிரம் ஆகவேண்டுமா?
இலங்கைப் பிரச்சினையில் முதல்வர் கலைஞர் பதவி விலகக்...
விழி பிதுங்கி நிற்கும் பா.ஜ.க.வும், அதன் பரிவாரங்க...
உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்ட...
ஆஸ்திகமும், நாஸ்திகமும்
தி.க., தி.மு.க. கருத்து வேறுபாட்டுடன் இருந்தபோது க...
பெரியார் இருந்த இடத்தில் வீரமணி
ராஜபக்சேவின் பேட்டி நயவஞ்சகமானவை !
கந்தன் -முருகன் பெயர்களின் காரணங்கள்
புத்தியை நாசப்படுத்துகிறவனுக்குத் தூக்குத் தண்டனை ...
1972 -இல் மின்வெட்டு ஏற்பட்ட போது "விடுதலை" எழுதிய...
பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள்
பூணூல் இல்லாத பார்ப்பான்
புரோகிதமற்ற திருமணங்களின் கதியென்ன?
கோயில் என்பது என்ன? பிரார்த்தனை என்றால் என்ன?
"துக்ளக்" அட்டைப்படத்துக்கு "விடுதலை" யின் கருத்து...
மயிலாப்பூர், மதுரை, திருச்செந்தூர் பக்தி விழாவினால...
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஷாகா பயிற்சிகளை நிறுத்தாவிட்...
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!
மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி அ.மார்க்ஸ்,ஜவாஹிருல்...
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து 25,000 ச...
வெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் ...
தாழ்த்தப்பட்டோருக்கும் கிரீமிலேயரா?
மாணவர்களே ஜாதி உணர்வைத் தூக்கி எறிந்து படியுங்கள்!...
பார்ப்பனர்களால் எந்த முன்னேற்றத்துக்கும் இடையூறுதா...
பார்ப்பான் மீன் பிடித்திருந்தால் இதை எழுதுவானா? இந...
இந்துப் பயங்கரவாதம் - மாலேகான் குண்டுவெடிப்பு மேலு...
பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!
ஈ.வெ.ராமசாமி " பெரியார்" ஆன வரலாறு
தேச விடுதலைக்குப் போராடிய பெரியார் இராமசாமி பாரம்ப...
தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்கள் யார்?
தமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும் பார்ப்பனப் ...
மாலேகான் குண்டு வெடிப்பு -இந்து பயங்கரவாதிகளின் பி...
புத்தமும் - யுத்தமும்
இந்துப் பயங்கரவாதம் -பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போத...
இந்தப் புளுகு கந்த புராணத்திலுமில்லையே கந்த புராணத...
சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு மாதவிலக்கு - அன்று ...
நான் ஏன் தேசத் துரோகியாக இருக்கிறேன்?
காஷ்மீர் பண்டிட்கள் நலனுக்காகக் கண்ணீர் வடிக்கும் ...
பத்திரிகைகள் யார் கையில்?
பார்ப்பனர்களுக்கும், மான உணர்வுக்கும், வெட்கத்திற்...
இந்துமதப் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட மாலேகான் குண்டுவ...
ஜாதி ஒழிகின்ற வரையிலே இட ஒதுக்கீடு தேவை.! - தமிழக...
பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியா...
மாலேகான் சதி -இந்து மதத் தீவிரவாதம் அம்பலம்
பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் அல்ல!
ஆரியத்துக்கு எதிர்ச் சொல் திராவிடம்
ஓ! திராவிடர்களே! கண் விழியுங்கள்! சீக்கிரம் எழுந்த...
திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டிய...
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலின் அநாகர...
நிலா இனி நமக்குத் தொட்டுவிடும் தூரம்தான்
இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்...
கருமாதி பத்திரிகை என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட த...
பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம்...
பார்ப்பனப் பத்திரிக்கைகளை புறக்கணிப்போம்!
மனிதச் சங்கிலியில் பார்ப்பனர்கள் கலந்துகொண்டார்களா...
சங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்!
லெனின் பற்றி அண்ணா
மக்கள் அறிவு பெற,மான உணர்ச்சி பெற கடவுள் மத, சாஸ்த...
நடிகர்களுக்கு உண்மையை உணர்த்திய நடன இயக்குநர் லார...
வெற்றி மலரை முத்தமிட்ட ஒபாமா
மசூதி முன் மேளமடித்துக் கொண்டு போகக்கூடாது என்பத...
வன்முறையாளர்களான புலிகளை ஆதரித்து நியாயம் பேசுவது ...
ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சீமான் - அமீர் ப...
பெரியார் பார்வையில் மதுவிலக்கு
மதுவிலக்குப் பற்றி அம்பேத்கர்
கீதையைப்பற்றி ரஜினிகாந்த் கருத்து மிகச் சரியானதே!...
ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணித்த முசுலி...
பெரியாரின் நிலை பற்றி அண்ணா
பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமி...
கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே
நாம் ஒன்றுபட்டு அய்க்கியமாகக் குரல் கொடுத்தால் போர...
அறிஞர் அண்ணா பார்வையில் ஈழத்தமிழர்கள்
திராவிடரும் - கடவுளரும்
இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதியமுகம் மாலேகான் குண...
சிந்திப்பது கிடையாது
தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வி...
தமிழர்களே பார்ப்பனர்களைப் பகிஷ்காரம் செய்யுங்கள்!
அந்நஜாத் ஏட்டிற்குப் பதிலடி
வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் பற்றி...
கந்தசஷ்டி கொண்டாடும் பக்தர்கள் சிந்தனைக்கு
கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே!
"கந்தசஷ்டி" - கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் ...
பார்ப்பனப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்
ரயில்வே ஸ்டேஷன்களில் பிராமணாள் - இதராள் சாப்பிடும...
உயிர்களை உருவாக்கியது கடவுளா?
பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள...
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பன ஊடகங்கள் சிண்...
சூரசம்ஹாரம் என்பதன் சூழ்ச்சி என்ன?
அண்ணாவின் பார்வையில் பார்ப்பனர்கள் !
October (135)
September (88)
August (130)
July (125)
June (99)
May (94)
April (100)
March (42)
February (42)
January (12)
2007 (34)
December (34)

About Me

தமிழ் ஓவியா
பழனி, தமிழ்நாடு, India
நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள் View my complete profile

1 comment:

தமிழ் ஓவியா said...

இணைப்புக்கு நன்றி தோழர்