Thursday, February 19, 2009

அரசியல் கூத்து - 1








கலைஞர்: இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண அன்னை சோனியாவும், மன்மோகன் சிங்ஜியும், பிரனாப் முகர்ஜியும் தீவிர விவாதத்தில் இருக்கின்றார்கள் என தமிழக மக்களுக்கும் கழகக் கண்மணிகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.





பிரணாப்: மன்மோகன் ஜி, மேடம்கிட்ட என்னை அடுத்த பிரதமரா ஆக்க சிபாரிசு செய்யுங்களேன்!
மன்மோகன்: அட போய்யா! என் நிலமையே தங்கிடுதத்தம் போடுது! நீ வேற... ராகுல் காந்தியை எப்படி பிரதம வேட்பாளரா ஆக்குறதுங்கற ஆழ்ந்த சிந்தனையிலே சோனியாஜி இருக்கிறாங்க பாரு!




ஜெயலலிதா: ஹையோ.. ஹையோ.. அடுத்த பிரதமர் நான் தான்னு இவங்க யாருக்கும் தெரியல பாரு!



No comments: