<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046</id><updated>2012-01-30T09:24:08.388-08:00</updated><category term='நரேந்திரமோடி'/><category term='அமைச்சர் லால்கான்'/><category term='முஸ்லிம்கள்'/><category term='தமிழச்சி'/><category term='பழனி பாபா'/><category term='யூதர்கள்'/><category term='அந்துலே'/><category term='குழந்தைகள்'/><category term='ப‌. சித‌ம்ப‌ர‌ம்'/><category term='தங்கத்தில் முதலீடு'/><category term='புரட்சிக்கவிஞர்'/><category term='வாஸந்தி'/><category term='இந்து மகா சபை'/><category term='ஆர்.எஸ்.எஸ்'/><category term='மத மாற்றம்'/><category term='கவிதைகள்'/><category term='ஈராக்'/><category term='அன்பு'/><category term='முத்துக்குமார்'/><category term='அ.தி.மு.க.'/><category term='இந்தியா'/><category term='காந்தியடிகள்'/><category term='பாபர்'/><category term='கமலஹாசன்'/><category term='குடியரசுத் தலைவர்'/><category term='யூதர்கள் வரலாறு'/><category term='தமிழக விஞ்ஞானி'/><category term='துபாய்﻿'/><category term='ஜார்ஜ் புஷ்'/><category term='கருணைக் கிழங்கு'/><category term='விசாரணை கைதிகள்'/><category term='தைராய்டு சுரப்பு'/><category term='அரசியல்'/><category term='மார்டின் லூதர் கிங் ஜூனியர்'/><category term='இளைஞர்கள்'/><category term='எண்ணெய் சந்தை'/><category term='இஸ்லாம்'/><category term='மதவெறி'/><category term='தமிழ் மக்கள்'/><category term='சிவராஜ் பாட்டீல்'/><category term='பதிவர்கள்'/><category term='terrorists attack'/><category term='mumbai'/><category term='அமெரிக்க பயங்கரவாதம்'/><category term='உலகமயமாக்கல்'/><category term='சைதை துரைசாமி'/><category term='பிரளயம்'/><category term='அப்துல் கலாம்'/><category term='ஆணவம்'/><category term='தமிழ்'/><category term='கீழ்ப்படிதல்'/><category term='மகாவீரர்'/><category term='இலக்கியச்சோலை'/><category term='திப்புசுல்தான்'/><category term='பயங்கரவாதம்'/><category term='ராஜீவ் காந்தி'/><category term='சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்'/><category term='நக்கீரன்'/><category term='தந்தை பெரியார்'/><category term='பாலஸ்தீன்'/><category term='வாசிப்பு'/><category term='நான் கடவுள்'/><category term='ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ்.'/><category term='வரலாறுகள்'/><category term='முஹம்மது அலி. ஐ.பி.எஸ்'/><category term='மரண வாக்குமூலம்'/><category term='பரோடா அரசு'/><category term='பாட்டாளி வர்க்க அரசியல்'/><category term='அறிவுஜீவிகள்'/><category term='இந்தி'/><category term='ஓரின சேர்க்கை'/><category term='காய்கறி'/><category term='மன்மோகன் சிங்'/><category term='பிரதமர் மன்மோகன்'/><category term='இந்திய குடிமக்கள்'/><category term='திப்பு சுல்தான்'/><category term='kavithai'/><category term='thatstamil'/><category term='ஆமிர்கான்'/><category term='ராமகிருஷ்ணர்'/><category term='சவூதி இளவரசர் விருது'/><category term='தியாகிகள்'/><category term='பழ.நெடுமாறன்'/><category term='மதம்'/><category term='நேதாஜி'/><category term='மதவாதம்'/><category term='இந்திய அரசாங்கம்'/><category term='விமர்சனம்'/><category term='விசாவும் பாஸ்போர்டும்'/><category term='ஷேக் அப்துல் காதர்'/><category term='பாபரி மஸ்ஜித்'/><category term='டோக்யோ'/><category term='காங்கிரஸ்'/><category term='கபீர் தாசர்'/><category term='மோடி'/><category term='அவ்ரங்கசேப்'/><category term='அமெரிக்க கிராமம்'/><category term='கமல்ஹாசன்'/><category term='மஹ்மூத் அஹ்மதி நஜாத்'/><category term='பிளாட்டோ'/><category term='சவூதி அரசர் அப்துல்லாஹ்'/><category term='சிறுசேமிப்பு'/><category term='வின்ஸ்டன் சர்ச்சில்'/><category term='வாழையிலை விருந்து'/><category term='தலைவர் சோனியா'/><category term='தமிழவன்'/><category term='ஆயங்குடியான்'/><category term='தீவிரவாதி'/><category term='கி. வீரமணி'/><category term='சோடியம் குளோரைடு'/><category term='துர்பாக்கியசாலிகள்'/><category term='உப்பு'/><category term='உடல் நலம்'/><category term='வெளிநாட்டுக்கொள்கை'/><category term='உள்துறை அமைச்சர்'/><category term='புதிய ஜனநாயகம்'/><category term='அப்துல் ஸமது'/><category term='கனவு'/><category term='இனிய (வி)வாதங்கள்'/><category term='பிரதமர்'/><category term='லாலு பிரசாத் யாதவ்'/><category term='அம்பேத்கர்'/><category term='சிங்கள இராணுவம்'/><category term='இந்திய அரசு'/><category term='இராஜாஜி'/><category term='வி.பி.சிங்'/><category term='லால்பேட்டை'/><category term='குமுதம்'/><category term='அமெரிக்க ஜனநாயகம்'/><category term='நவநீ/நவின்'/><category term='விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு'/><category term='சுயமரியாதைத் திருமணம்'/><category term='குர்ஆன்'/><category term='பாலஸ்தீனம்'/><category term='காஸா'/><category term='கருணாநிதி'/><category term='அபூல் கலாம் ஆசாத்'/><category term='தர்மம்'/><category term='டாக்டர் ராமதாஸ்'/><category term='எஸ்.ஏ.ஆர். கிலானி'/><category term='அப்சல் குரு'/><category term='அதிகாலை'/><category term='காவல் துறை'/><category term='தற்கொலை'/><category term='சுவாமி விவேகானந்தர்'/><category term='சிவசேனா'/><category term='இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'/><category term='முதுவை சல்மான்'/><category term='கவிமதி'/><category term='தாஜ் ஹோட்டல்'/><category term='Michael Jackson'/><category term='அத்வானி'/><category term='வேலைவாய்ப்பு'/><category term='பொங்கல் விழா'/><category term='ஊடகவியல்'/><category term='அமெரிக்கா'/><category term='நெஞ்சின் அலைகள்'/><category term='ஊடகங்கள்'/><category term='குஜராத்'/><category term='அரசியல் கூத்து'/><category term='குர்ஆனின் குரல்'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='எல்.கே.அத்வானி'/><category term='கம்யூனிஸ்ட்'/><category term='மௌலான அபுல் கலாம் ஆசாத்'/><category term='மார்ட்டின் லூதர் கிங்'/><category term='நண்பன்'/><category term='தமிழன்'/><category term='மும்பை'/><category term='சமூக சேவகர்'/><category term='சிரியா'/><category term='ஈழப்போராட்டம்'/><category term='terror attacks 2008'/><category term='திருமாவளவன்'/><category term='கி.வீரமணி'/><category term='எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ'/><category term='சங்கராச்சாரியார்'/><category term='ஆப்கானிஸ்தான்'/><category term='ஆதிவாசி மக்கள்'/><category term='ஜெயலலிதா'/><category term='ஆர்.எஸ்.எஸ்.'/><category term='தீவிரவாதிகள்'/><category term='குடியரசு'/><category term='உரத்த சிந்தனை'/><category term='செருப்பு'/><category term='முத்துக்குமாரன்'/><category term='அண்ணன் வாஞ்சூர்'/><category term='கவிஞர் சல்மா'/><category term='துபாய்'/><category term='மு.இ. நசீருத்தீன்'/><category term='இந்துத்துவ அமைப்பு'/><category term='பாலா'/><category term='திராவிடன்'/><category term='மூலிகை'/><category term='மாவீரன் கார்கரே'/><category term='பெரியார்'/><category term='வன்முறை'/><category term='தம்பிஇசாக்'/><category term='கதைகள்'/><category term='நவீன அடிமைகள்'/><category term='கடவுள் நம்பிக்கை'/><category term='india'/><category term='தியாகத் திருநாள்'/><category term='உலக சைவ மாநாடு'/><category term='pa.வி.ஸ்ரீரங்கன்'/><category term='ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்'/><category term='பாகிஸ்த்தான்'/><category term='இஸ்லாமிய சமுதாயம்'/><category term='நிறவெறி'/><category term='ஈழத் தமிழர்'/><category term='வாழ்க்கையின் இரகசியம்'/><category term='தீவிரவாத தாக்குதல்.'/><category term='சினிமா'/><category term='நூஹ் நபி'/><category term='டாக்டர் திரு. மாசிலாமணி'/><category term='குஜராத் தீவிரவாதி'/><category term='ரெண்கோஜி ஆலயம்'/><category term='பி.ஜே.பி.'/><category term='உடல்தானம்'/><category term='ஐ.நா. சபை'/><category term='பார்ப்பனியம்'/><category term='கை.அறிவழகன்'/><category term='லேகா'/><category term='பார்ப்பனர்கள்'/><category term='கலிஃபா உமர் (ரலி)'/><category term='சிசிடிவி கேமரா'/><category term='மும்பைத் தாக்குதல்'/><category term='குண்டு வெடிப்பு'/><category term='ராஜீவ்'/><category term='லெபனான்'/><category term='முயற்சி'/><category term='கவிதை'/><category term='மருத்துவம்'/><category term='புஷ்'/><category term='பாஜக'/><category term='மலேகான் குண்டு வெடிப்பு'/><category term='ஆதி சங்கரர்'/><category term='ஆன்மிக சிந்தனைகள்'/><category term='கணினித்தமிழ்'/><category term='ஞாநி'/><category term='ஃபலஸ்தீன் பிரச்சனை'/><category term='பா.ஜ.க.'/><category term='அபுல்கலாம் ஆசாத்'/><category term='இஸ்லாமியப் பெண்கள்'/><category term='ஆயங்குடி'/><category term='ராமன் பாலம்'/><category term='ஆனாரூனா'/><category term='தமிழுணர்வாளர்கள்'/><category term='சுபவீ'/><category term='டி.வி சேனல்கள்'/><category term='தமிழ் ஓவியா'/><category term='விவாதங்கள்'/><category term='தியாகப் பெருநாள்'/><category term='மதச்சார்பின்மை'/><category term='இஸ்ரேல்'/><category term='Islam'/><category term='காந்தி'/><category term='ஹமாஸ்'/><category term='தேசத்தந்தை'/><category term='முஹம்மது தஸ்லீம்'/><category term='கீற்று தள ஆசிரியர்'/><category term='பிரிட்டன்'/><category term='இனியவன் ஹாஜி முஹம்மது'/><category term='சாதி'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='பெருமானார்(ஸல்) அவர்கள்'/><category term='ஹோட்டல் தாஜ்'/><category term='டாக்டர் இராமதாஸ்'/><category term='ஹிஸ்புல்லா'/><category term='ஆஷிஷ் நந்தி'/><category term='என்கவுண்டர்'/><category term='பாபர் மசூதி'/><category term='பொன்மொழிகள்'/><category term='பாலஸ்தீன மண்'/><category term='தேசத் தலைவர்'/><category term='இந்திய முஸ்லிம்கள்'/><category term='முஸ்லிம் பத்திரிகையாளர்கள்'/><category term='இஸ்லாமிய-அரபு அரசு'/><category term='விவேகானந்தர்'/><category term='மைக்கேல் ஜாக்சன்'/><category term='குர் ஆனின் குரல்'/><category term='வட்டி'/><category term='அமிதாப் பச்சன்'/><category term='இயக்குனர்.அமீர்'/><category term='சங்பரிவார்'/><category term='கீற்று'/><category term='வ.களத்தூர்'/><category term='ஆற்காடு நவாப்'/><category term='பேராசிரியர் ம.ஆ.நுஃமான்'/><category term='இலங்கை'/><category term='ஒபாமா'/><category term='ஆன்மீக சிந்தனைகள்'/><title type='text'>இனியவன் ஹாஜி முஹம்மதுவின் வாசிப்புக்கள்..,சிந்தனைகள்.., படைப்புக்கள்...!!!</title><subtitle type='html'>அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!' 
'Sharing Knowledge with every one'!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>165</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-4936861604521538376</id><published>2009-12-15T22:47:00.000-08:00</published><updated>2009-12-15T22:47:17.264-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுவாமி விவேகானந்தர்'/><title type='text'>விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்</title><content type='html'>சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல &lt;br /&gt;&lt;br /&gt;பதிந்தது நேசமுடன் இஸ்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-4936861604521538376?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/4936861604521538376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=4936861604521538376' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4936861604521538376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4936861604521538376'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/12/blog-post_15.html' title='விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-4743718334929484639</id><published>2009-12-07T22:27:00.000-08:00</published><updated>2009-12-07T22:27:52.232-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ.களத்தூர்'/><title type='text'>வ.களத்தூர்-கவிதை!‏</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sx3uhHfru8I/AAAAAAAAA94/vowE6FztJAc/s1600-h/_02_1_~1.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sx3uhHfru8I/AAAAAAAAA94/vowE6FztJAc/s320/_02_1_~1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பாரில் சிறந்த ஊரோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காணும்&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் சிறந்த ஊரோ&lt;br /&gt;&lt;br /&gt;நானறியேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் எழில் மிகு&lt;br /&gt;&lt;br /&gt;எமதூர்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்பைப் பருக தரும்&lt;br /&gt;&lt;br /&gt;அமுதூர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் அழகாய்&lt;br /&gt;&lt;br /&gt;பூத்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றூர்களுக்கெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;விழுதூர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது&lt;br /&gt;&lt;br /&gt;கல்லாறு பாயும் &lt;br /&gt;&lt;br /&gt;நந்தவனம்..!&lt;br /&gt;&lt;br /&gt;கார்மேகம் கலைப்பாறும்&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவனம்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிகள் தொடுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;கழகங்கள் புரிந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;நல&lt;br /&gt;&lt;br /&gt;சங்கங்கள் அமைத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;சேவையே எமக்கு இலக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் &lt;br /&gt;&lt;br /&gt;மண நிறைவைச் சொல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;முகப் பொலிவை... &lt;br /&gt;&lt;br /&gt;கண்டால் விளங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாய் எதற்கு விளக்கு..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்திசை ஏரியின் &lt;br /&gt;&lt;br /&gt;தெவிட்டா தென்றலும்,&lt;br /&gt;&lt;br /&gt;வடதிசை ஆற்றின்&lt;br /&gt;&lt;br /&gt;வாஞ்சை மிகு காற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;நன்செய் புன்செய்களின்&lt;br /&gt;&lt;br /&gt;நாற்திசை வசந்தமுமாய்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகு மிளிர&lt;br /&gt;&lt;br /&gt;எழிலுக்கு இங்கு&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;எவர் மனதிலும் இங்கு&lt;br /&gt;&lt;br /&gt;நஞ்சுமில்லை...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவில்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மசூதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சர்சுக்கள்- என&lt;br /&gt;&lt;br /&gt;காண &lt;br /&gt;&lt;br /&gt;திக்கும் திசையும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு...&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களில்லை&lt;br /&gt;&lt;br /&gt;’மனிதங்கள்’ விதைக்க&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள்&lt;br /&gt;&lt;br /&gt;‘அறநிலை ஆலயம்’&lt;br /&gt;&lt;br /&gt;என்பது&lt;br /&gt;&lt;br /&gt;அறிதலால் மட்டுமே புரியும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து காத்து&lt;br /&gt;&lt;br /&gt;கையில் பையோடு&lt;br /&gt;&lt;br /&gt;தேரின் நிழலில்&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்லா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரேசன் வாங்க&lt;br /&gt;&lt;br /&gt;மிதிவண்டி நிறுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;மசூதி மினாரா நிழலில்&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமணையில்&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் வரும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;சர்சில் ஓய்வு கொள்ளும்&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் தந்தும் &lt;br /&gt;&lt;br /&gt;நிழல் பெற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்கம் ஒன்றே&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின்&lt;br /&gt;&lt;br /&gt;பேரியக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;மதம் கடந்த&lt;br /&gt;&lt;br /&gt;”ஒற்றுமையே&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் வலிமை!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் பசுமை கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பறந்து வந்த &lt;br /&gt;&lt;br /&gt;பைங்கிளிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கூடு கொள்ளும்&lt;br /&gt;&lt;br /&gt;போவதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் தேடி வந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எவரும்&lt;br /&gt;&lt;br /&gt;ஊரின் வளம் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நலம் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;குலம் கொள்வர்...&lt;br /&gt;&lt;br /&gt;‘வந்தாரை வாழ வைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வ.களத்தூர்’-எனும்&lt;br /&gt;&lt;br /&gt;முத்தான முது மொழிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இன்றளவும்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தான சான்று பல!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி &lt;br /&gt;&lt;br /&gt;கலாசாரம் &lt;br /&gt;&lt;br /&gt;நாகரிகம்&lt;br /&gt;&lt;br /&gt;நற்பன்பு&lt;br /&gt;&lt;br /&gt;நல்லொழுக்கம் யாவிலும் &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;முதன்மை!&lt;br /&gt;&lt;br /&gt;எமதூரே- எம் &lt;br /&gt;&lt;br /&gt;மாவட்டத்தின் பெருமை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை கற்றுத் தரும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வியல் கல்லூரி &lt;br /&gt;&lt;br /&gt;எமதூர்...&lt;br /&gt;&lt;br /&gt;ஊரோ புகழ் உள்ளவரை!&lt;br /&gt;&lt;br /&gt;புகழோ உலகம் உள்ளவரை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sx3t93s4DEI/AAAAAAAAA9w/05U1gQeD8VM/s1600-h/MaalaimalarSID1ff5b106-23c9-4b1a-bdc2-f36b45767cb2.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sx3t93s4DEI/AAAAAAAAA9w/05U1gQeD8VM/s320/MaalaimalarSID1ff5b106-23c9-4b1a-bdc2-f36b45767cb2.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவேலை...&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனுக்கு நன்றி கூறி&lt;br /&gt;&lt;br /&gt;இன்புறுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தவாசல்&lt;br /&gt;&lt;br /&gt;அ.சலீம் பாஷா-துபாய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-4743718334929484639?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/4743718334929484639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=4743718334929484639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4743718334929484639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4743718334929484639'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/12/blog-post_07.html' title='வ.களத்தூர்-கவிதை!‏'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sx3uhHfru8I/AAAAAAAAA94/vowE6FztJAc/s72-c/_02_1_~1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-6207912073631162526</id><published>2009-12-06T22:09:00.000-08:00</published><updated>2009-12-06T22:09:47.692-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்மோகன் சிங்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைவர் சோனியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சி காங்கிரஸ் !!!!!! ??????????????</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZzam7mzI/AAAAAAAAA9o/lKVvHHv7Oa8/s1600-h/tblArasiyalnews_21538943053.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZzam7mzI/AAAAAAAAA9o/lKVvHHv7Oa8/s320/tblArasiyalnews_21538943053.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸ், தனது 125வது வயதில் இம்மாதம் அடியெடுத்து வைக்கிறது. அதன் தலைவர் சோனியா தனது 64வது பிறந்தநாளையும் வரும் 9ம் தேதி கொண்டாடுகிறார். பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் காங்கிரஸ். ஏ.ஓ.ஹ்யூம் என்ற வெள்ளையரால் இந்தக் கட்சி துவக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரம்பரியம் கொண்ட இக்கட்சியின் நீண்டகாலத் தலைவர் என்று பெயர் எடுத்தவர், பிரதமர் பதவிக்குத் தன் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டும் அதை நிராகரித்தவர் என்ற பெருமை சோனியாவுக்கு உண்டு. தனி ஆட்சி என்ற காங்கிரஸ் கொள்கையை கூட்டணித் தத்துவத்திற்கு மாற்றிய முதல் தலைவரும் கூட.காங்கிரசில் அன்னிபெசன்ட் அம்மையார், நெல்லே சென் குப்தா போன்ற வெளிநாட்டுப் பெண்மணிகள் தலைவராக இருந்தது விடுதலைக்கு முன்னர். இத்தாலியில் பிறந்து இந்தியாவில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்மணி, இந்நாட்டின் மிகப் பெரிய கட்சிக்குத் தலைவரானது விடுதலைக்குப் பின்னர் நடந்த வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZi7Dq2gI/AAAAAAAAA9g/lPnuA-AGkcA/s1600-h/MaalaimalarSID61FC3778-73F3-4A61-9307-DABDE0E28550.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZi7Dq2gI/AAAAAAAAA9g/lPnuA-AGkcA/s320/MaalaimalarSID61FC3778-73F3-4A61-9307-DABDE0E28550.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரு குடும்பத்தில் மோதிலால், ஜவகர்லால், இந்திரா, ராஜிவ் இவர்களுக்குப் பிறகு ஐந்தாவது நபராகத் தலைவராகியிருக்கிறார் சோனியா. அவரைத் தொடர்ந்து அவர் மகன் ராகுல், வருங்காலத் தலைவராக அடையாளம் காட்டப்படுகிறார்.சீதாராம் கேசரிக்குப் பிறகு, நிலைகுலைந்து போன கட்சியை தூக்கி நிறுத்திய பெருமை சோனியாவுக்கு உண்டு. ஒரு வெளிநாட்டவர் கட்சித் தலைவராவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் போன்ற மூத்த தலைவர்களின் அதிருப்தியையும் மீறி கட்சிக்கு தலைமை வகித்து, வலுவூட்டினார். கட்சியின் அனைத்து எம்.பி.,க்களும் தன்னையே பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தபோதும், அப்பதவியை, பொருளாதார மேதை மன்மோகன் சிங்குக்கு விட்டுக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் மாற்றம்: காங்கிரஸ் அலுவலகம் தற்போது அக்பர் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் எண் 24ல் அமைந்த கட்டடம், முன், 1977ல் மூப்பனாருக்கு ஒதுக்கப்பட்ட வீடாகும், அவர் அந்த வீட்டை கட்சிக்கு தந்தார்.மேலும், டில்லியில் பிரிட்டிஷார் கட்டடக்கலையை மாற்றி புதிய பாணி கட்டடம் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதால், தற்போது கட்சி அலுவலகம் தீனதயாள் மார்க் என்ற சாலையில் அமைகிறது. ஜனசங்கத்தின் கொள்கை யை உருவாக்கிய தலைவர் தீனதயாள் உபாத்யாய பெயரில், சாலை அமைந்துள்ளது.ஜனசங்கம், பா.ஜ., சம்பந்தப்பட்ட பெயருடன் கட்சித் தலைமையகம் அமைவதை காங்., விரும்பவில்லை. இதை விரும்பாத அக்கட்சி, விரைவில் தனது அலுவலகத்தின் வாசலை, கொட்லா ரோடு உள்ள பகுதிக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZb9oeQmI/AAAAAAAAA9Y/1NZyr3nFQRg/s1600-h/MaalaimalarSID3DD4DDB6-7332-4101-BF12-A9DE769B53B9.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZb9oeQmI/AAAAAAAAA9Y/1NZyr3nFQRg/s320/MaalaimalarSID3DD4DDB6-7332-4101-BF12-A9DE769B53B9.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தற்போதைய அலுவலகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால், நவீன வசதிகள் மற்றும் பரந்த இடவசதியுடன் கூடிய புதிய அலுவலகத்துக்கு டிச., 28ம் தேதி சோனியா அடிக்கல் நாட்ட இருக்கிறார்.ஓராண்டுக்குள் அமைய உள்ள கட்சித் தலைமையகம் நவீன தகவல் தொடர்பு வசதிகள், நிருபர்கள் சந்திப்பிற்கான அறை என்று எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-6207912073631162526?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/6207912073631162526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=6207912073631162526' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6207912073631162526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6207912073631162526'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/12/blog-post_06.html' title='இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் கட்சி காங்கிரஸ் !!!!!! ??????????????'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxyZzam7mzI/AAAAAAAAA9o/lKVvHHv7Oa8/s72-c/tblArasiyalnews_21538943053.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-8575169472544006181</id><published>2009-12-04T22:40:00.000-08:00</published><updated>2009-12-04T22:40:55.536-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்ரேல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிரியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிஸ்புல்லா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லெபனான்'/><title type='text'>லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn9Cm5a9-I/AAAAAAAAA9A/heXFqwb_CJE/s1600-h/hizbullah.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn9Cm5a9-I/AAAAAAAAA9A/heXFqwb_CJE/s320/hizbullah.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: large;"&gt;&lt;strong&gt;லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர். &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn_DQeaDXI/AAAAAAAAA9I/ge9-jFkRKlU/s1600-h/hisbullah+4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn_DQeaDXI/AAAAAAAAA9I/ge9-jFkRKlU/s320/hisbullah+4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெபனான், பெய்ரூத். அமெரிக்கக் கடற்படைத் தலைமையகம். 23 ஒக்டோபர் 1983, அதிகாலை ஆறு மணி இருபது நிமிடங்கள். தலைமைக்கட்டட வாயிலை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது ஓரு கனரக வாகனம். ஓட்டி வந்த சாரதியின் முகத்தில் புன்னகை. கட்டடத்தை வாகனம் மோதியதும் பெருத்த வெடியோசையால் நகரமே அதிர்ந்தது. உறுதியான நான்கு மாடிக்கட்டடம் சிலநொடிகளிலேயே தரைமட்டமாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 240 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியாகினர். ஆறாயிரம் கிலோ வெடிமருந்துப் பொருட்கள் பாவிக்கப்பட்டிருக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. இது நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் பிரஞ்சுத் துருப்புகள் தங்கியிருந்த கட்டடத்தில் மோதி வெடித்ததில் 58 பிரஞ்சு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் லெபனானின் முன்னாள் காலணியாதிக்க எஜமான். தள்ளாடிக்கொண்டிருந்த லெபனானுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. இவ்விரண்டு நாடுகளுமே லெபனானின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டன. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு பாரிய விளைவுகளை உண்டாக்கிய அந்தத் தாக்குதலை நடாத்தியது "ஹிஸ்புல்லா" என்ற அதுவரை அறியப்படாதிருந்த ஒரு இயக்கம். ஹிஸ்புல்லா ( தமிழில்: அல்லாவின் கட்சி) லெபனான் ஷியா முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதிப்படுத்தியது. அந்த மக்களின் காவலனாக இன்றுவரை காட்டிக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கிழக்கில் சிலுவைப் போரின் தழும்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் லெபனானும் ஒன்று. காலனித்துவக் காலகட்டத்தில் ஆக்கிரமித்த பிரான்ஸினால், பிரித்தாளும் நோக்கில் சிரியாவில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாகியதுதான் இந்த லெபனான் நாடு. லெபனானில் "மரோணியக் கிறிஸ்தவர்கள்" (கிறிஸ்தவ மதத்தின ஒரு பிரிவு) கணிசமான தொகையியல் வாழ்கின்றனர். உறுதியான கணக்கெடுப்பு இல்லாத போதும், மொத்தச் சனத்தொகையில் இவர்கள் நாற்பது அல்லது ஐம்பது வீதமானவர்கள் என்பது பரவலான கருத்து. இனரீதியாக அரபுக்களேயாயினும், காலனித்துவ விசுவாசத்தால் தம்மைப் அவர்கள் பிரஞ்சுக்காரர்களாகவும் கருதுவதுண்டு. இதனால், லெபனானுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அவர்களின் கைகளில் அரச பொறுப்பை வழங்கிய பின்னரே பிரான்ஸ் விலகிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுவிரைவிலேயே சிறுபான்மை இனங்களாகக் கருதப்பட்ட (சரியான கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை) "ஷியா" முஸ்லீம்களும், "டுரூசியர்"களும் (இஸ்லாமின் ஒரு பிரிவு. இருப்பினும் தம்மைத் தனியான மத-இனமாகக் கருதுபவர்கள்) தமக்கு அரசாங்கத்தில் அங்கம் இல்லை என்பதையுணர்ந்தனர். முரண்பாடுகள் போராக வெடித்தன. ஒவ்வொரு சமுகமும் தமக்கென ஆயுதபாணிக் குழுக்களை ஏற்படுத்திச் சண்டையிட்டன. ஆரம்பத்தில் இக்குழுக்களிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடேயிருந்தது. மரோணியக் கிறிஸ்தவரின் ஆயுதக்குழு பாஸிசப் பிற்போக்கு அரசியலைக் கொண்டிருந்தது. மாறாக, ஷியா, டுரூசியரின் ஆயுதக்குழுக்கள் முற்போக்கானவையாக சோஸலிசத்தை முன்மொழிந்தன. பத்தாண்டுகளாக நடைபெற்ற யுத்தம் எந்தவகையான முடிவையும் தராதநிலையில், கம்யூனிச எதிர்ப்புப் போர்வையில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கியமை நிலைமையை மேலும் மோசமடைய வைத்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை அடக்கப்போகிறோம் எனும் போர்வையில் இஸ்ரேலியப் படையெடுப்பும் தலைநகர் பெய்றூத் வரைமுன்நகர்ந்தது. பின்னர், பின்வாங்கி தென் லெபனானை ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டது. இத்தகைய சூழலில்தான் முன்பு குறிப்பிட்ட அமெரிக்கக் கடற்படை முகாம்மீதான தற்கொலைத் தாக்கல் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெபனானின் உள்நாட்டுப் போரில் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட அமெரிக்க இராணுவம் தாயகம் திரும்பியது. சமாதானம் வராது என்றிருந்த நிலையில் சிரியப்படைகள் லெபனானுக்குள் பிரவேசித்தன. லெபனானின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சிரியா போராடும் குழுக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது. முடிவில் சிரியாவின் மத்தியஸ்தத்தில் அல்லது தலைமையில் எல்லாச் சமுகங்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை ஆயுதம் தாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள்கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரிந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர்? அமெரிக்கா, இஸ்ரவேலைப் பொறுத்தவரையில் இவர்கள் பயங்கரவாதிகள். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இவர்களின் பெயரும் அடங்கியுள்ளது. ஆனால் லெபனான் மக்களைப் பொறுத்தவரையிலும் இவர்கள் விடுதலைப் போராளிகளாகவே கருதப்படுகின்றனர். லெபனானில் நடந்த ஒவ்வொரு இஸ்ரேலிய இராணுவ அடக்குமுறையின்போதும் ஹிஸ்புல்லா மீதான அனுதாப அலைகள் ஒங்கியெழுந்தன. கடந்த இருபது வருடங்களாக லெபனானின் தென்பகுதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தும், அப்பகுதிகளில் இராணுவ நிலைகள்மீதான ஹிஸ்புல்லா போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் அதிகரித்ததால், இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது உலகறிந்த விடயம். தற்கால உலகின் வெற்றிகரமான கொரில்லா இயக்கங்களாகக் கருதப்படுபவைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியதும் அந்தப்பகுதிகளை ஹிஸ்புல்லா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தென்லெபனான் தெருக்களில் ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம், காணுமிடமெல்லாம் ஹிஸ்புல்லா என்ற பெயரில் துப்பாக்கி தூக்கும் கரத்தின் படத்தைக் கொண்ட மஞ்சள் வர்ணக்கொடிகள், நகர வீதிகளில் முக்கிய சந்திகளில் மரணித்த போராளிகளின் உருவப்படங்கள், எதிரிகளால் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவை உருவாக்கிய தலைவர் நஸ்ரல்லாவின் ஆளுயரக் "கட் அவுட்" டுகள், தேனீர்க் கடைகளில்கூட ஒலிக்கும் இயக்கப்பாடல்கள், பொது இடங்களில் சட்டம்-ஓழுங்கை பராமரிக்கும் சீருடையணிந்த ஹிஸ்புல்லா பொலிஸ்... இவையெல்லாம், தென்லெபனானை, இது லெபனானல்ல ஹிஸ்புல்லா தேசமெனக் கூறவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn84ad3a3I/AAAAAAAAA84/ZMGsoIERCso/s1600-h/ak-m16.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn84ad3a3I/AAAAAAAAA84/ZMGsoIERCso/s320/ak-m16.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைவிடத் தமக்கெனத் தனியான வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளை நடாத்தி வருவதுடன் இலவச மருத்துவ மனைகள், பாடசாலைகள் என்பனவற்றையும் பராமரித்து வருகின்றனர் ஹிஸ்புல்லாக்கள். இவ்வியக்கத்தை உருவாக்கியவர்கள் மதத்தலைவர்கள் எனுங்காரணத்தால் ஆரம்ப காலங்களில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இஸ்லாமிய மத அடிப்படையிலமைந்த கலாச்சாரத்தைப் பின்பற்றுமாறு வலியுத்தப்பட்டனர். ஆனால், பெரும்பாலும் சுதந்திரப் போக்குடைய லெபனானிலிருந்து ஆதரவு கிடைக்காததால் இந்நிலையை அவர்கள் தளர்த்த வேண்டியவர்களாகினர். அதனால், மதப்பிடிப்பற்ற இளைஞர்கள் கூட இவ்வியக்கத்தில் இணைந்து போராட முன்வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானில் நடைபெற்ற புரட்சியை முன்னுதாரணமாக்கி உருவாக்கப்பட்டதுதான் ஹிஸ்புல்லா என்பதால் இவர்கள் லெபனானையும் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கமும் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது இவற்றை தமது இறுதி இலட்சியமாகத்தான் கருதுகிறார்கள். தற்காலப் பிரச்சனைகளாள இஸ்ரேலிய இராணுவத்தின் வெளியேற்றம், மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு என்பன பற்றித்தான் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஸ்புல்லா ஒரு மத அடிப்படைவாத இயக்கமெனச் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்தக் கூற்றில் அரைவாசிதான் உண்மை. மத்தியகிழக்கில் யாரும் "மத அடிப்படைவாதம்" என்ற சொல்லைப் பாவிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, ஹிஸ்புல்லா தன்னை ஒரு அரசியல்-கொரில்லா இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டமை மேற்கூறிய தரவுகளில் இருந்து தெளிவாகும். இதன்காரணமாகவே தற்போது தேசியவாத பலஸ்தீன இயக்கங்களுடனான கூட்டு சாத்தியமாகியுள்ளது. அதேவேளை மதச்சார்பற்ற சிரிய அரசின் பின்பலமும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருடைய நோக்கங்களும் வித்தியாசமாகவிருக்கலாம். ஆனால், சூழ்நிலை அவர்களைச் சேர்த்து வைத்துள்ளது. ஹிஸ்புல்லாவினர் ஷியா இஸ்லாமியர் என்பதால்தான் உலகின் ஒரேயொரு ஷியா அரசான ஈரான் இவ்வியக்கத்திற்கு உதவி வழங்குகின்றது. ஹிஸ்புல்லா தலைமையில் லெபனானிலும் ஷியா இஸ்லாமிய அரசு வரவேண்டுமென்ற எண்ணம் ஈரானுக்கிருப்பதை மறுப்பதற்கில்லை. சிரியாவோ, இஸ்ரேலுக்கும் தனக்குமிடையில் பாதுகாப்புக் கவசமாக ஹிஸ்புல்லாவை பயன்படுத்தும் நோக்குடையது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதலையடுத்தும் சிரியாவுக்கு அடிப்போமென இஸ்ரேல் காரணமில்லாமல் கர்ஜிக்கவில்லை. லெபனானை மட்டுமல்ல சிரியாவையும் பிடித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற அவா நீண்டகாலமாகவே இஸ்ரேலுக்குண்டு. ஆறு நாட்போரென அழைக்கப்படும் 1973 யுத்தத்தில் இஸ்ரேல் சிரியாவின் கோலான் உயர்மேட்டுப்பகுதியை கைப்பற்றி இன்றுவரை ஆக்கிரமித்து வருகின்றது. இதனால் இன்றுவரை சிரியா இஸரேலின் பகைநாடாகவும் இருந்து வருகின்றது. மூன்றாம் உலகப் போர் நடக்கும்போது மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் காத்திருக்கின்றது. அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்ற அர்த்தத்தில் லெபனான், சிரியா மீது பயங்கரவாதத்திற்கெதிரான போரை அறிவிக்குமாறு அமெரிக்காவை இஸ்ரேல் கேட்டுள்ளது. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;நன்றி&amp;nbsp;தோழர்.&amp;nbsp;கலையரசன் - &lt;a href="http://kalaiy.blogspot.com/"&gt;http://kalaiy.blogspot.com/&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxoAGBOWPFI/AAAAAAAAA9Q/f8pBpP-GHrI/s1600-h/kalaiyagam_banner.JPG" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" er="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxoAGBOWPFI/AAAAAAAAA9Q/f8pBpP-GHrI/s640/kalaiyagam_banner.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-8575169472544006181?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/8575169472544006181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=8575169472544006181' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/8575169472544006181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/8575169472544006181'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/12/blog-post.html' title='லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு!!!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Sxn9Cm5a9-I/AAAAAAAAA9A/heXFqwb_CJE/s72-c/hizbullah.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-8723961731984153098</id><published>2009-11-30T20:56:00.000-08:00</published><updated>2009-11-30T20:56:17.610-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><title type='text'>இயக்க வைக்கும் இந்தியனின் கனவு!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSfr0Gi8SI/AAAAAAAAA8o/cP2zxk3NwrY/s1600/kalam.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSfr0Gi8SI/AAAAAAAAA8o/cP2zxk3NwrY/s320/kalam.jpg" yr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ராஷ்டிரபதிபவனில் எனக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. ஒன்று கீழ் தளத்திலும் இன்னொன்று முதல் மாடியிலும் இருந்தன. என்னுடைய பணிகள் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அநேகமாக எல்லா கதவுகளும் ஜன்னல்களுமே அழகான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. அதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயே வர முடியாத அளவுக்கு ஒளி குறைவாக இருந்தது. அலுவலகத்தின் வேலை நேரம் முடியும் வரை எல்லா விளக்குகளுமே எரிந்து கொண்டிருப்பதையும் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் காலையிலும் மாலையிலும் அங்கே நான் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு இந்த யோசனையே தோன்றும். ஏன் சூரியனின் கதிர்கள் தடை செய்யப்பட்டது போல் இங்கே எல்லா கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன? அழகான சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே பரவாமல் தடுக்கப் பட்டிருப்பது ஏன்? சூரிய வெளிச்சம் வராததாலேயே எல்லா அறை களும் இருட்டாகக் காணப்படுகின்றன. அந்த இருட்டைப் போக்க செயற்கை விளக்குகள் நாள் முழுவதும் எரிகின்றன? இது மின்சக்தியை வீணாக்குவதாகத்தானே அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி இயற்கையை ரசித்து ஆக வேண்டியது ஒன்றுமில் லை என்று சிலர் நினைத்திருக்கலாம் அல்லது பாதுகாப்பு காரணங் களால் கதவுகள் அடைபட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றி யது. உடனே என்னுடைய தனிப்பட்ட அலுவல் குழுவினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினரை அழைத்துப் பேசினேன். அவர்களிடம் என்னுடைய எண்ணங்களை எடுத்துரைத்தேன். இயற்கையின் மகத்தான உருவம்தான் சூரியன். அதனுடைய கதிரும் வெளிச் சமும் நம் மீது பகல் நேரங்களில் படவேண்டும். தனிப் பட்ட ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் சூரியக்கதிர் ஒரு கிரிமிநாசினியாகவும் வைட்டமின் சக்தியாகவும் பயன்படும் என்பதை எடுத்துச் சொன் னேன். அவர்களும் அதை உணர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSfLNcB_bI/AAAAAAAAA8g/0tnurXc9P3E/s1600/kalam1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSfLNcB_bI/AAAAAAAAA8g/0tnurXc9P3E/s320/kalam1.jpg" yr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ராஷ்டிரபதி பவனின் பல கதவுகளும் ஜன்னல்களும் திறந்தன. தெளிந்த காற்றும் இளஞ்சூடான சூரிய வெப்பமும் உள்ளே வந்தன. அதைக் கண்ட பணியாளர்களின் முகங் களில் பரவசமும் ஆச்சரியமும் இணைந்து தென்பட்டன. பலர் என்னிடம் வந்து இதற்காக நன்றி கூறினார்கள். ஒரு அடைபட்ட இடத்தில் இவ்வளவு நாள் சிக்கிக் கிடந்து இப்போது விடுதலை ஆனது போன்ற உணர்ச்சி ராஷ்டிரபதி பவன் எங்கும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருந்த பல விளக்குகளுக்கு இப்போது வேலை இல்லை. இயற்கை வெளிச்சமே போதுமானதாக இருந்தது. ராஷ்டிரபதி பவனில் ஆயிரக்கணக் கான விளக்குகள் உண்டு. பகல் நேரங்களில் அவை வீணாக எரிவதால் எத்தனை பணம் அநாவசியச் செலவு? இப்போது அந்தப் பணம் மிச்சமானதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்கே என்னைக் காண வந்தவர்கள் எல்லாம் திறந்த கதவுகள், ஜன்னல் களைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தார்கள். பாராட்டைத் தெரிவித் தார்கள். “உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் இதே போல் மாற்றுங்கள்’’ என்று நான் அவர் களிடம் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், அலுவல கத்துக்கும் அடிப்படையான விஷயம். கதவுகளையும் ஜன்னல்களையும் பகல் நேரங்களில் திறந்து வைப்பதால் தேவையில்லாமல் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்தத் தேவை யில்லை. இதை கான்ஷியஸாகச் செய்வதன் மூலம் உங்களின் மின் கட்டணத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல மலைக்கிராமங்களில் சூரிய ஒளி பேனல்களின் மூலம் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்படு வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்தியாவைப் போன்ற வெப்ப நாடுகளுக்கு இந்த சோலார் எனர்ஜி டெக்னாலஜி பெரிய மாற்றத்தைத் தரும். கர்நாடகாவில் உள்ள பிஆர் மலைப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய சோலார் பவர் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதை நான் கண்டிருக் கிறேன். அந்த மலைப்பகுதி வீடுகள் முழுக்க சூரிய சக்தியி னாலேயே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. காண்பதற்கே மிக அழகான காட்சி அது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் விளக்கு மற்றும் விசிறிகளுக்காக சூரிய சக்தி மின்சாரத்தையும், பயோகேஸ் மூலம் சமையல் முதலான எரிசக்தியையும் பெற்று , சுகாதாரமான கழிவுநீர் வசதிகள் மற்றும் இனிய சுற்றுச்சூழலை தன்னிறைவு பெற வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. அது பல கிராமங்களில் நனவாகி வரு கிறது என்பதும் உண்மையே. சூரிய சக்தி பேனல்களோடு எல்.ஈ.டி கிறிஸ்டல் அடிப்படையிலான விளக்குகளைப் பயன்படுத்துவது என்பது மின்சக்தி பயன்பாட்டை இன்னும் குறைக்கும். சோலார் தெர்மல் என்று வீடுகளில் பயன் படுத்தக் கூடிய டெக்னாலஜியும் இருக்கிறது. இதன் மூலம் வீடுகளுக்குத் தேவையான சுடுதண்ணீரை ஹீட்டர்களில் கொண்டு வர முடியும். ஏர்கண்டிஷனர்களையே இயக்க வைக்கும் அளவுக்கு மின்சக்தியை இந்த சோலார் தெர்மல் டெக்னாலஜியினால் அளிக்க முடியும். இதெல்லாம் மிக விரைவில் மக்களைச் சென்றடையப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காணி நிலம் வேண்டும்'’என்று பாடியவர் பாரதி. அது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நம் நாட்டில் 300 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்க வருமானத்தில் உள்ளார்கள். சுமார் 220 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருடைய கனவும் தங்களின் தலைக்கு மேல் ஒரு கூரை. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல சிறியதானாலும் சொந்தமாக ஒரு வீடு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கனவை நனவாக்க, முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 130 மில்லியன் வீடுகளையாவது நாம் கட்டி முடிக்க வேண்டும். இந்த வீடுகள்தான் நமது நாட்டின் முதுகெலும்பாக எதிர்காலத்தில் திகழப் போகின்றன. இந்த வீடுகளையும் “பசுமை வீடுகளாக “ நாம் கட்ட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு தேசத்தைக் கட்டுவது போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட கனவுகளை எல்லாம் நனவாக்க, உடனே வேண்டும் இளைஞர்களின் “லீடர் ஷிப்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;மூன்றே நிமிடத்தில் வர்த்தக ஆலோசனை!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவராமன் (செயல் இயக்குனர்- ராயல் கிளாசிக் குரூப்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் வர்த்த கத்தை இந்தியாவுக்கு வெளியேயும் விரிவுபடுத்த உந்துசக்தியாக இருந்தவர் டாக்டர். கலாம்தான். கடந்த 2004-ம் ஆண்டில் திருப்பூரில் நடந்த ஏற்று மதியாளர்கள் கண் காட்சிக்கு வந்திருந்த குடியரசுத்தலைவர் கலாம், ஒவ்வொரு ஸ்டாலாக பார்வையிட்டு வந்தார். ரீபோக், அடிடாஸ் என்ற வெளிநாட்டு பிராண்டு களுக்கு டி-சர்ட் தயாரிப்ப தாக அவருக்கு ஏற்றுமதி யாளர்கள் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். அப்போது, "இங்கே இந்தியப் பெயரில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களே இல் லையா?' என்று கேள்வி எழுப்பினார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;உடனே அருகில் இருந்தவர் கள் எங்களின் கிளாசிக் போலோ அரங்குக்கு அவரை அழைத்து வந்த னர். அவரை வரவேற்ற அண்ணன் சண்முகத்திடம் வாழ்த்து சொன்னவர், "வெளிநாடுகளுக்கு உங்கள் தயாரிப்பு களை விற்பனைக்கு அனுப்புகிறீர் களா?' என்று கேட்டார். "இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறோம்... இதுவரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய தில்லை' என்றதும், "வெளிநாட்டிலும் உங்க விற்பனையை விரிவு படுத்துங்க சார்.... இந்திய தயாரிப்புகள் இந்தியக் கம்பெனி பெயரிலேயே உலகம் முழுக்க விற்பனை செய்யப்படணும்' என்று அழுத்தமாக கூறினார். அவர் பேசியது 3 நிமிடங்களுக்குள்தான். ஆனால் அதற்குள் பெரிய விருட்சத்துக்கான விதையை விதைத்து சென்றார். இன்று சிங்கப்பூர், துபாய் என்று எங்கள் வர்த்தகம் விரியும்போது அவர் முகம்தான் முதலில் எங்களுக்குத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்கலாம் குறித்த டாக்கு மெண்டரியின் முதல் பிரதியைக் கொடுக்க இயக்குனர் ’மின்வெளி’ தனபாலும், நானும் ராஷ்டிரபதி பவன் சென்றிருந்தோம். அப் போது, அரசு பள்ளிகளுக்கு நாங்கள் செய்து வரும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை அவருக்கு காட்டினேன். திருப்பூர் இருவம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒன்ற ரை கோடியில் நாங்கள் கட்டிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் டாய்லெட்ஸ் உள்ளிட்ட வற்றை பார்த்தவர், "சம்பாதிக்கிற ஊருக்கு செலவும் செய்யணும் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;அதை சரியா செய்யறீங்க. பாராட்டுக்கள். அரசு பள்ளி களில் டாய்லெட்ஸ் இருக்காது. அவசியம் உங்க பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு டாய்லெட்ஸ் கட்டிக்கொடுங்க' என்று சொல்லி முதுகில் தட்டிக்கொடுத்தார். கலாம் சாருக்கு மாணவர்கள் மட்டுமல்ல, என்னைப்போன்ற வர்த்தக பிரமுகர்களும் பெரிய ரசிகர்களாக இருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSf--MtwRI/AAAAAAAAA8w/MaENQ-mUPbE/s1600/Nakh+Header.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSf--MtwRI/AAAAAAAAA8w/MaENQ-mUPbE/s320/Nakh+Header.jpg" yr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-8723961731984153098?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/8723961731984153098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=8723961731984153098' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/8723961731984153098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/8723961731984153098'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_30.html' title='இயக்க வைக்கும் இந்தியனின் கனவு!!!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxSfr0Gi8SI/AAAAAAAAA8o/cP2zxk3NwrY/s72-c/kalam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-207314039858659685</id><published>2009-11-27T21:09:00.000-08:00</published><updated>2009-11-27T21:09:43.056-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தியாகப் பெருநாள்'/><title type='text'>இறைவனிடம் கையேந்துங்கள்!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxCvmzAA1GI/AAAAAAAAA8Y/UOcDb_3_2tQ/s1600/dua.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxCvmzAA1GI/AAAAAAAAA8Y/UOcDb_3_2tQ/s320/dua.jpg" yr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இஸ்லாம் எனும் மார்க்கம் இரண்டு பெரு நாட்களை இந்த உலகத்துக்கு அளித்தது. முதலாவதாக, நோன்புப் பெருநாள் எனும் ரம்ஜான், ஏழை, எளிய மக்களுடன் உண்ண உணவும், உடுக்க உடையும் அளித்து மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கும் திருநாள். இரண்டாவதாக, தியாகப் பெருநாள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு பெரு நாட்களும், தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றும் சரியான வழியில் பயிற்சி பெற வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்கு செய்யவோ, நினைக்கவோ கூடாது. நம் சேமித்த பொருளில் ஒரு பகுதி, ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது, நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது, இதுவே ஒவ்வொரு மனிதனின் கடமை. இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், கடைசி மாதம் துல்-ஹஜ், இதுவும் மாபெரும் தியாகம் உள்ளடக்கிய மாதம். &lt;br /&gt;&lt;br /&gt;கருணைக் கொண்ட ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹீம் (அலை) கனவில் தோன்றி, "உம்முடைய மகனை என் பெயரால் அறுத்து பலி இடு' என சொன்ன போது, தன்னைப் படைத்தவனின் கட்டளை நிறைவேற்ற, தன் மகன் நபி இஸ்மாயிலிடம் (அலை) கூற, "தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுங்கள்; நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்' என பதிலளித்தார். பிறகு இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, கண்களை துணியால் கட்டி, கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப்பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில், ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியை கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxCvhQ53_4I/AAAAAAAAA8Q/W_MjTK9g2Fs/s1600/makkah.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxCvhQ53_4I/AAAAAAAAA8Q/W_MjTK9g2Fs/s320/makkah.jpg" yr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே! அவனைத் தவிர, வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இதன் நினைவாகவே, எங்கள் நபிகள் முகம்மது (ஸல்), "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்தத் தியாகம் நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்றார். "நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்கள் எண்ணங்களை நான் நன்கறிந்தவனாக உள்ளேன்' என, அளவற்ற அருளாளன் பகர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தியாகத் திருநாளில், எல்லாரும் இறைவனிடம் கையேந்துங்கள். எல்லாம் வல்ல இறைவனே, புகழ் அனைத்தும் உனக்கே. இவ்வுலகை படைத்து பராமரிப்பவனே, அளவற்ற அருள் பொழிபவனே, நிகரற்ற அன்புடையவனே, தீர்ப்பு நாளின் அதிபதியே, உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, நம் நாட்டில் சுபிட்சம், சாந்தி, சமாதானம், மனிதநேயம் ஏற்படுத்துவாயாக. நோய், நொடியற்ற வாழ்வு, இல்லாமை இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, எல்லாருக்கும், இந்த நல்ல நாளில் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம் வல்ல நாயனே! ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர்பானி: இறைவனின் நண்பர் ஹஸ்ரத் இபுராஹீமின் (அலை) ஈடு இணையற்ற தியாகத்தை, இந்த குர்பானி உணர்த்துகிறது. நீண்ட நெடிய காலம் தவமிருந்து இறைவனின் கொடையாகக் கிடைத்த அம்மகனை இறைவன் கேட்கிறான் எனும் போது, அம்மகனை இழக்கத் துணிந்த தியாகம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த உணர்வில், நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடும் போது வெளிப்படும் தியாக உணர்வை, இறைவன் விரும்புகிறான். அதற்காக நன்மைகளை வழங்குகிறான். "பிராணியின் இறைச்சியோ அல்லது ரத்தமோ இறைவனை சென்றடைவதில்லை என்றாலும், இறையச்சமே அவனைச் சென்றடைகிறது!' (23-37) "உமது இறைவனைத் தொழும் இன்னும் பிராணியை அறுத்துப் பலியிடும்!' (108-2) அல்குர்ஆனின் இந்த வசனங்கள், குர்பானியின் நோக்கங்களைத் தெளிவுபடுத்துகிறது. இதன் வழிமுறைகளைத் தெரிவிக்கும் பல நபிமொழிகளும் வந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்), இருதுரும்பை ஆடுகளை அதன் விலாப்புறமாக படுக்க வைத்து, பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறியவர், தனது கரத்தால் அறுத்தார். (அறிவிப்பு: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்) "குர்பானி கொடுக்க நாடியவர் பிறை 1 முதல் 10 வரை தனது முடியை கத்தரிக்க வேண்டாம்; நகங்களை வெட்ட வேண்டாம்!' (அறிவிப்பு: உம்முஸலமா (ரலி) நூல்: முஸ்லிம்) "ஒட்டகம் ஏழு பேருக்காகவும், மாடு ஏழு பேருக்காகவும், குர்பானி கொடுக்க வேண்டும்!' (அறிவிப்பு: ஜாபிர் (ரலி), அபூதாவூது, முஸ்லிம்) நபியிடத்தில், "எப்படிப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பதை விட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்?' எனக் கேட்டதற்கு, "நான்கு' என தனது விரலால் சைகை செய்துவிட்டுக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவாகத் தெரியுமளவு நொண்டு பிராணி; காது அறுக்கப்பட்டது தெளிவாக தெரியும் பிராணி; நோயுள்ளது என தெளிவாகத் தெரியும் பிராணி; எலும்புகள் தெரிகிற பலவீனமான பிராணி. (அறிவிப்பு: பர்ரா இப்னு ஆஸிப், நூல்: அஹ்மது, திர்மிதி) குர்பானி பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மையிருக்கிறது. மேலும், அது இபாதத்தாக இருக்கிற காரணத்தால், அதைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலே அதைப் பலியிடும் விஷயத்திலே மார்க்கத்தின் வழிமுறைகளை பேண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* ஸதக்கத்துல் பித்ரு கடமையானவர்களின் மீது குர்பானி வாஜிபாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஸதக்கத்துல் பித்ரு கடமையாகும். அளவு வசதி இருந்தால், அதை தனித்தனியாகக் கணக்கிட்டு, தனித்தனியாக ஒவ்வொருவருக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஆண், பெண் இரு இனங்களையும் குர்பானி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* வேறு விலங்கினங்களை குர்பானி கொடுக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆடு ஒருவருக்காகவும், மாடு, ஒட்டகம் போன்றவற்றை ஏழு நபர்கள் கூட்டாக குர்பானி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆட்டை குர்பானி கொடுக்கும் போது, அதில் அகீகா என்ற நிய்யத் சேர்ந்திருந்தாலும் குர்பானி கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* குர்பானி பிராணியை தானே அறுப்பது சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;* குர்பானி பிராணியின் முடியை வெட்டக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;* குர்பானியின் இறைச்சியை அவரே வைத்துக் கொள்ளலாம். என்றாலும், அதை மூன்று பங்கிட்டு, ஒன்றை தனக்கும், இன்னொன்றை உறவினர்களுக்கும், இன்னொன்றை ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;* குர்பானியின் தோலை சொந்தமாகப் பயன்படுத்தலாம். அதை விற்றால் அதை தர்மம் செய்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை முறைகளைக் கையாண்டு, நமது குர்பானியை நிறைவு செய்ய வேண்டும். வேறு நோக்கங்கள் ஏதுமில்லாமல், இறை திருப்தி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் குர்பானி தான் சிறந்தது. அப்படிப்பட்ட குர்பானியை மேற்கொண்டு, சிறப்படைய இறைவன் நல்லருள் பாலிப்பானாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹஜ்' என்ற புனிதப் பயணம்: இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து கடமைகள் உண்டு. கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். கலிமா என்றால், "லா இலாஹா இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசுவில்லாஹ்' என்பதாகும். இதன் அர்த்தம், இல்லை இறைவன், அல்லாஹ்வை தவிர. முஹம்மத், அல்லாஹ்வின் தூதர். இந்த கலிமாவை ஒவ்வொரு முஸ்லிமும் மனப்பூர்வமாக சொல்ல வேண்டும். தினசரி ஐந்து வேளை தொழுவது, முஸ்லிம்கள் கடமை. ப்ஜர் (காலை), லுஹர் (பகல்), அஸர் (மாலை), மரிஃப் (அந்தி நேரம்), இஷா (இரவு). ஆண்டுக்கு ஒருமுறை பிறை பார்த்து, ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க 29 அல்லது 30 நாட்கள் நோன்பு வைப்பது மூன்றாவது கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வசதியுள்ளவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்திலிருந்து 2.5 சதவீதம், வருடந்தோறும் ஏழைகளுக்கு உதவி செய்வது ஜகாத். வசதியுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறை, ஹஜ் எனும் புனிதப் பயணம் செல்வது, அவர்களது ஐந்தாவது கடமை. மக்கா மாநகரில் உள்ள மஸ்ஜிதே, "ஹரம்' எனும் பள்ளிவாசல், முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல். இதை கட்டியவர் இப்ராஹிம் (அலை); புதுப்பித்தவர் முகம்மது நபி (ஸல்). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடந்தோறும் ஜில் ஹஜ் மாதத்தில், மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வது ஹஜ். மற்ற காலங்களில் சென்றால், அது உம்ரா. ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலங்களில் 35 லட்சம் ஹாஜிகள், காபத்துல்லாஹ்வில் கூடுகின்றனர். இனம், நிறம், மொழி, தேசம் என்ற பாகுபாடின்றி, அத்தனை மக்கள் அங்கே கூடுவது பார்க்க பரவசமான காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;"லப்பைக் அல்லாஹும்மா லப்பைக், லப்பைக் லாஷரீகலக லப்பைக், இன்னல் ஹம்த வல் நியமத...'&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-size: large;"&gt;&lt;strong&gt;இதோ வந்து விட்டோம் இறைவா! உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு, இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற...'&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே சென்றிருக்கும் ஷாஜிகளின் புனிதப் பயணத்தை இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும், ஆமீன். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும், ஆமீன். இதுவரை ஹஜ் செய்யாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கட்டும், ஆமீன். உலகம் எங்கும் அமைதியும், அன்பும் பரவட்டும், ஆமீன். நிறம், மொழி, மதம், ஜாதி, இனம், தேச வெறி கொண்டு, மனிதன் மனிதனை துவேஷத்துடன் பார்க்கும் நிலை அகலட்டும், ஆமீன். தேச எல்லைகள் கடந்து, நாம் எல்லாரும் மனிதர்கள் தான் என்ற பரந்த எண்ணம் உருவாகட்டும்... ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர் நாழிதழ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-207314039858659685?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/207314039858659685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=207314039858659685' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/207314039858659685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/207314039858659685'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_27.html' title='இறைவனிடம் கையேந்துங்கள்!!!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SxCvmzAA1GI/AAAAAAAAA8Y/UOcDb_3_2tQ/s72-c/dua.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-7831115751808534692</id><published>2009-11-09T22:26:00.000-08:00</published><updated>2009-11-09T22:26:42.788-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரிட்டன்'/><title type='text'>இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்!!!????</title><content type='html'>பிரிட்டன்&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG5FCUgvI/AAAAAAAAA8I/EFUepaf4q0E/s1600-h/150px-IceCube_Toronto2006.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG5FCUgvI/AAAAAAAAA8I/EFUepaf4q0E/s320/150px-IceCube_Toronto2006.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. "இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGqZTUd1I/AAAAAAAAA7g/4s_ugXzdyiU/s1600-h/122px-Ellison-hs.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGqZTUd1I/AAAAAAAAA7g/4s_ugXzdyiU/s320/122px-Ellison-hs.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;உண்மையான இஸ்லாத்தை பிரிட்டிஷ் வெள்ளையர்களுக்கு விளக்கிச் சொல்லும் பெரு முயற்சியில் உள்ள பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்ஸில், பிரிட்டனின் முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் அஹ்மத் டோப்ஸன் என்பாரைத் தமது புதிய குழுவின் தலைவராக நியமித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் பிபிசி இயக்குனர் யஹ்யா பிரிட் (ஜொனாதன் பிரிட்), கிருத்துவத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் பற்றிய தமது தொடர் ஆய்வுகள் மூலம் இஸ்லாத்தைத் தழுவிய புதிய முஸ்லிம்கள் எண்ணிக்கை மொத்தம் 14,200 என்று தீர்மானித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG03sNcNI/AAAAAAAAA74/WZ7YaVGMmY4/s1600-h/122px-Malcolm_X_NYWTS_2a.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG03sNcNI/AAAAAAAAA74/WZ7YaVGMmY4/s320/122px-Malcolm_X_NYWTS_2a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பற்றிக் சென்ற வாரம் குறிப்பிடுகையில், "அமெரிக்காவில் மால்கம் எக்ஸ் (Malcom X) இஸ்லாத்தில் இணைந்து அமெரிக்கக் கருப்பினத்தவர்களுக்கு நலன் சேர்த்தார். மேலும், இஸ்லாத்தைத் தற்போது இங்குப் பார்க்கப் படும் அந்நியத் தன்மை போலல்லாமல், ஒரு தேசிய அளவிலான மார்க்கமாக அங்கு மாற்றியிருந்தார். அதுமட்டுமின்றி, இஸ்லாத்தின் சமநிலையான சீரமைப்பு, உறுதியான நம்பிக்கை, அதன் அழுத்தமான ஆன்மீகம் ஆகியன தமக்கு எவ்வாறு மனநிறைவைத் தந்தன என்பதையும் அவர் விளக்கிச் சொன்னார். பிரிட்டனிலுள்ள வெள்ளையர்களை இஸ்லாத்தின்பால் இலகுவாகக் கொண்டுவர அவரைப் போன்ற ஒரு தலைவர் இங்குத் தேவை" எனும் கருத்தை பிரிட் வலியுறுத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGyehNakI/AAAAAAAAA7w/ktbB4hisBCg/s1600-h/122px-Abdal_hakim.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGyehNakI/AAAAAAAAA7w/ktbB4hisBCg/s320/122px-Abdal_hakim.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஹெர்பர்ட் ஹென்ரியின் கொள்ளுப் பேத்தியான எம்மா கிளார்க்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். முன்பு வேல்ஸ் இளவரசரின் தோட்டங்களின் வடிவமைப்புப் பொறுப்பில் இருந்த இவர், தற்போது ஒரு பள்ளிவாசல் தோட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் உரையாடும்போது, "நான் இஸ்லாத்தை ஏற்றது சந்தேகத்தின் பிடியில் சிக்கியிருந்த மேற்கத்தியக் கலாச்சர நெறிமுறைகளில் இருந்து மிகவும் வெறுப்புற்றதாலும் அதனைச் சுற்றியுள்ள அசிங்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே" என்று குறிப்பிட்டார். இவருடைய பாட்டனார் ஹெர்பர்ட் 1908 முதல் 1916 வரை பிரிட்டனுடைய பிரதமராக இருந்து, முதல் உலகப் போரில் பிரிட்டனுடைய வெற்றி வாகைக்குத் தலைமை வகித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGu3nhfhI/AAAAAAAAA7o/UdFAw8sNFOs/s1600-h/122px-Dave_Chappelle_(cropped).jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkGu3nhfhI/AAAAAAAAA7o/UdFAw8sNFOs/s320/122px-Dave_Chappelle_(cropped).jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் சார்ல்ஸ் ஈஸ்டன் எழுதிய 'Islam and the Destiny of Man' (இஸ்லாமும் மனித விதியும்) எனும் புத்தகத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டவர்கள் ஆவர். "எனக்கு வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில், மனிதர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றிடும் சமகாலக் கிருத்துவத்தின் நடைமுறையில் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அதுவல்லாத இதைப் போன்ற ஓர் உண்மை மார்க்கத்தைத்தான் தேடினோம் என்ற கருத்து பரவலாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது" என்று ஈஸ்டன் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தைத் தழுவிய The earl of Yarbrough (எர்ல் ஆஃப் யார்ப்ரௌஹ்) எனும் லின்கன்ஷைரிலுள்ள 28000 ஏக்கர் நிலச்சுவான்தார் ஒருவர் பத்திரி்கையாளர்களிடம் பேசும்போது, "நான் எனது பெயரை அப்துல் மத்தீன் என்று மாற்றியுள்ளேன். இஸ்லாத்தை ஆய்வு செய்யுங்கள்; அதன் அழகிய தன்மையை நீங்கள் உணர்வீர்கள் என்பதே நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தியாகும்" என்று கூறினார். மாண்புமிகு அரசியவர்கள் பக்கிங்கம் ( Buckingham Palace) அரண்மனையில் வேலை செய்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகையை நிறைவேற்றிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்வளிக்கும் தகவலாகும்!. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG3TQY-rI/AAAAAAAAA8A/Kmy6uE-5W94/s1600-h/122px-Yusuf_estes.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG3TQY-rI/AAAAAAAAA8A/Kmy6uE-5W94/s320/122px-Yusuf_estes.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இங்குக் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் பிரிட்டன் அரசாங்கத்தின் நேரடித் தொடர்பில் உயர்பதவிகளும் அந்தஸ்துகளும் தலைமைத்துவமும் அதிகாரமும் பெற்று நாடாளுமன்ற ஆட்சி அவைகளில் அமர்ந்திருந்த செல்வந்த மூதாதையரின் வழிவந்தவர்கள் ஆவார்கள். அவர்களது நாடு எப்போதும் வேறு யாராலும் ஆட்சி செய்யப் படாத ஒரு நாடு. அப்படிப் பட்டவர்களின் வழித்தோன்றல்களுக்கு என்னதான் நேர்ந்தது? அவர்களை அதிகாரம் மூலம் பலவந்தமாக இஸ்லாத்தைத் தழுவிட எவரும் நிர்ப்பந்திக்க வில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களுடைய உள்ளங்களுக்குக் கிடைக்கப்பெற்ற விவரிக்க இயலாத மன நிறைவின் வெளிபாட்டின் விளைவே எங்களது இஸ்லாத்தின் தேர்வாகும். இவ்வளவுக்கும் பின்னர் வெட்கம், பச்சாதாபம், தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களோ பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்ச உணர்வோ எனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணமோ என்னை சக ஊழியர்களுக்கு மத்தியில் ஜும்மா தொழுகை நிறைவேற்றிடாமல் தடுத்திட முடியாது - அதுவும் அரசாங்கத் தலைமையகமாகிய பக்கிங்கம் பாலஸில் எனக்குத் தொழுகின்ற வசதி செய்து கொடுக்கப் பட்டு இருக்கின்றது எனும் நிலையில்" எனக் கூறுகின்றார் அரண்மனை ஊழியர்களில் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;கள ஆய்வு : முஹம்மத் மாலிக் முஹம்மத் ஆரிஃப்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-7831115751808534692?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/7831115751808534692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=7831115751808534692' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/7831115751808534692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/7831115751808534692'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_09.html' title='இஸ்லாத்தின்பால் விரைந்து வரும் இங்கிலாந்தின் மேல் தட்டு மக்கள்!!!????'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvkG5FCUgvI/AAAAAAAAA8I/EFUepaf4q0E/s72-c/150px-IceCube_Toronto2006.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-2188678264625802496</id><published>2009-11-07T20:44:00.000-08:00</published><updated>2009-11-07T20:44:52.821-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குர்ஆனின் குரல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்பு'/><title type='text'>அன்பைப் பரிமாறுவோம் -</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvZMUwn-1MI/AAAAAAAAA7Q/3B1Z2cnVV6U/s1600-h/image021.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvZMUwn-1MI/AAAAAAAAA7Q/3B1Z2cnVV6U/s320/image021.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;(நூல்: புகாரீ 2585)&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி)&lt;br /&gt;&lt;br /&gt;(நூல்: அபூதாவூது – 4813)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம் &lt;br /&gt;&lt;br /&gt;நம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர். &lt;br /&gt;&lt;br /&gt;ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். “ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்” என்று கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் பெண்களே ! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்” என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: புகாரீ 2566 -2568&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க கூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மதீனா நகரில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார். தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் உண்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல. &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையி லிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே ! என்ன காரணம்? இது குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் அளித்த பதில்! “தோழர்களே ! அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உங்களுக்கு யாருக் காவது கொடுத்தால் “புளிக்கிறது” என்று கூறுவீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvZMqpPvs8I/AAAAAAAAA7Y/CG8XKax9bfU/s1600-h/10134_1255893285602_1477689007_722183_1949871_s.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvZMqpPvs8I/AAAAAAAAA7Y/CG8XKax9bfU/s320/10134_1255893285602_1477689007_722183_1949871_s.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பில் ஹராம் ! ஹலால் ! &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறு வதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மஹ்பூபே சுப்ஹானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரளி) அவர் களின் வரலாற்றில் ஒரு சான்றை பார்ப்போம். மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் அருளுரை (பயான்) வழங்குகிறார்கள் என்றால் அதைக் கேட்டு பண்படைய லட்சக்கணக்கில் மக்கள் திரளுவார்கள். ஒரு நாள் அவர்களின் உரையை கேட்க வந்த லட்சக்கணக்கான மக்களில் கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அவர்களும் ஒருவராக அமர்ந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நெடிய உரையை மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் முடித்தவுடன் அவர்களை கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அணுகி தான் கொண்டு வந்திருந்த பத்து பைகள் நிரம்பிய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கி அதை ஏற்க வேண்டும் என பணிவுடன் வேண்டி நிற்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் அவை களில் இருந்து இரண்டு பைகளை எடுத்து தங்கள் கைகளால் பழத்தை பிழிவது போன்று பிழிகிறார்கள். அப்போது அனைவரையும் அதிர்ச்சி யடைய வைக்கும் ஒரு காட்சி நிகழ்கிறது. பிழியப்பட்ட அந்தப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வழிகிறது. கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் முதற்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியுடன் அதைப் பார்க்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் கூறு கிறார்கள். “என்ன பொற்காசுப் பையிலிருந்து இரத்தம் வழிகின்றது என்று பார்க்கிறீர்களா? இது என்ன தெரியுமா? உங்கள் ஆட்சியில் மக்களை கொடுமைப்படுத்தி அவர்களைப் பிழிந்து எடுத்த இரத்தமாகும். (அதாவது தவறான ஆட்சியின் மூலம் மக்களை கொடுமைப்படுத்து கிறீர்கள்) இனிமேலாவது மக்களுக்கு நேர்மையான நீதியான ஆட்சியை வழங்குங்கள் என்று கூற, அதைக் கண்ணுற்ற கலீபா மயக்கமுற்று கீழே சாய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கிருப்பவர்களை நோக்கி மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இவர் மட்டும் அண்ணலார் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹள்ரத் அப்பாஸ் (ரளி) அவர்கள் வழித்தோன்றலாக இல்லாதிருந்தால் இவருடைய அரண்மனை வரை இந்த இரத்தத்தை பாய்ந்தோடச் செய்திருப்பேன். ஆனால் இவர் என் உயிரினும் மேலான அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவராகவல்லவா இருக்கிறார் என்று கூறினார் கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு “அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்” என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே “அன்பளிப்பாக” வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் (ரளி) அவர் களின் ஆட்சி காலம் அது ! இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சி முறை! வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் (ரளி) அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி) அவர்களும் நகர் வலம் வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப்பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். “நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்” இதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் “வேண்டாம்மா! ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீபா அவர்களின் உத்தரவு!” இதனைக் கேட்ட அந்த தாய் “கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும்.நாம் கலப்படம் செய்வது கலீபாவுக் கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை ! &lt;br /&gt;&lt;br /&gt;நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்” என்று கூறுகிறார். உடனே அந்த இளம் பெண் “இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே ! என்று பதில் பகர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;குடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீபா உமர் (ரளி) அவர்கள் தன் நண்பரிடம் “வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையை யும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்?” என்று வினவுகிறார்கள். நண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரளி) அவர்கள் “நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்” என்று பதில் பகர்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹள்ரத் கலீபா (ரளி) அவர்கள் “இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு? என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை கலீபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ? என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்ற போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி “இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்? என வினவுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு கலீபா அவர்களின் மகனார் “நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் “இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்” என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழிவைத்தரும் அன்பளிப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ”காரியம் சாதித்துக் கொள்ளும் “லஞ்சமாக” வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை “தற்கால அன்பளிப்பு பரிமாற்ற” விஷயங்களில் வெளியிடுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது” என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள். ஆன்றோர்களின் வாழ்வில் ஒரு சான்றை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மவ்லானா அஷ்ரப் அலீதானவி (ரஹ்) அவர்களிடம் ஒரு நபர் வருகின்றார். ஒரு பொட்டலத்தை நீட்டி மவ்லானா அவர்களே ! இதை எனது அன்பளிப்பாக ஏற்க வேண்டும் ! என பணிவுடன் நீட்டுகிறார். வந்த நபர் புதிய நபர் என்பதாலும் அந்தப் பொருள் என்ன என்று தெரியாததாலும் மவ்லானா அவர்கள் “இது என்ன?” என்று வினவு கிறார்கள். இது எனது தோட்டத்தில் விளைந்த கரும்பிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை ! என்று அந்த நபர் பதில் கூற அதை வாங்கிய மவ்லானா தன்னை சுற்றிலும் அமர்ந்துள்ள தனது மாணவர்களான உலமா பெருமக்களுக்கு பகிர்ந்து கொடுத்து தானும் சிறிதளவு சுவைக் கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரையை அனைவரும் சுவைத்த பின்பு அந்த நபர் மவ்லானா அவர்களை அணுகி “எனக்கு தாங்கள் பைஅத் செய்து கொடுத்து என்னை தங்களின் முரீ தாக்கிக் கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறார். அதற்கு மவ்லானா அவர்கள் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போது தான் அறிமுகம் ஆகி உள்ளீர் கள். மேலும் பைஅத் ஆக வேண்டுமெனில் அதற்கு பல நன்னடத்தை விதிமுறைகள் உள்ளது. அதில் பூர்ணத்துவம் பெற்ற பின்பு தான் பைஅத் வழங்க முடியும் ! என தனது நிலையை விளக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;மவ்லானா அவர்களின் இந்த பதில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்து கிறது. “என்னை முரீதாக்கிக் கொள்ளவில்லையானால் எனது சர்க்கரையை திருப்பித் தாரும்!” என்று ஆவேசமாக கூறுகிறார். இதைக் கேட்டு மவ்லானாவும் சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏதோ உள்நோக்கம் ஒன்றை வைத்து தான் இவர் சர்க்கரையை அன்பளிப்பு செய்துள்ளார். அன்பளிப்பு செய்ததை திருப்பி கேட்கிறாரே ! எல்லோருக்கும் அதை பகிர்ந்து கொடுக்கப்பட்டு விட்டதே! என்ன செய்வது? என மனதில் பரிதவித்தவாறு மவ்லானா அவர்களும் சுற்றி யிருந்த உலமா பெருமக்களும் அந்த நபரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் அன்பளிப்பு பொருளை பெறு வதில் மிக ஜாக்கிரதையை கையாள வேண்டும். காரியம் சாதித்துக் கொள்ள அன்பளிப்பு தற்காலத்தில் வழங்கப்படுகிறது என்பதை மவ்லானா அவர்கள் வருத்தத்துடன் உணர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“(ஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன்”&lt;br /&gt;&lt;br /&gt;(அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி)&lt;br /&gt;&lt;br /&gt;நூல் : புகாரி &lt;br /&gt;&lt;br /&gt;என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது? ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்” &lt;br /&gt;&lt;br /&gt;(புகாரி – 2582) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பார சீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணி வோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த (?) கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான். சஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி “இதோ! இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷ மாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது தான்!” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் “இதை எப்படி நான் உபயோகிப்பது? என்று வினவ! ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கச் சொல். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்! என்று சஅதி கூறுகிறார். இந்த புத்தகங் களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன்? என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடு வதும் எவ்வளவு கொடிய செயல்! என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா? என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் “பெரியவரே! என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்” என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ”பெரியவரே! தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும். என்று வேண்டுகோள் விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாற்று சம்பவத்தைப் போன்று அன்பளிப்பாக சிறந்த நூல்கள். மார்க்க தத்துவ நூற்களை அன்பளிப்புச் செய்தால் அது சிறந்த நற்பலனை நல்கும் என்பதில் சந்தேகமில்லை. நவீன இந்த யுகத்தில் அன்பளிப்பாக “கிஃப்ட் ஹாம்பர்” வழங்குவதைப் போன்று “குர் ஆனின் குரல்” போன்று தரமான இஸ்லாமிய மாத இதழ்கள் வருகின்றன. அவைகளுக்கு ஒரு வருடமோ அல்லது அதற்கு அதிகமாக நம்மால் முடிந்த அளவு சந்தா செலுத்தி யாருக்கு அன்பளிப்பு செய்ய நினைக் கிறோமோ அவர் பெயரில் இதழ்களை அனுப்பி வைக்கச் செய்யலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்று நல்ல புத்தகங்கள் அன்பளிப்பு செய்வதால் “அன்பளிப்பு செய்த திருப்தி நமக்கு ஏற்படுவதோடு அறவழியை காண்பித்த நன்மை யும் கிடைக்கும். எனவே நம் உறவுகள், நட்புகள், தோழமைகள் ஆகி யோருக்கு மத்தியில் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வோம். அன்பை நீடித்து நிலைபெறச் செய்வோம். அல்லாஹ் நல்லுதவி புரிவானாக.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( மவ்லவீ ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி, திருப்பூர் )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-2188678264625802496?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/2188678264625802496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=2188678264625802496' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2188678264625802496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2188678264625802496'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_07.html' title='அன்பைப் பரிமாறுவோம் -'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvZMUwn-1MI/AAAAAAAAA7Q/3B1Z2cnVV6U/s72-c/image021.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-6549936983766964372</id><published>2009-11-06T22:38:00.000-08:00</published><updated>2009-11-06T22:38:55.363-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிக சிந்தனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவேகானந்தர்'/><title type='text'>ஆன்மிக சிந்தனைகள் - 3</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvUVGNTj1lI/AAAAAAAAA7I/2gQuezKUKOY/s1600-h/tblanmegamideanews_26214236022.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sr="true" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvUVGNTj1lI/AAAAAAAAA7I/2gQuezKUKOY/s320/tblanmegamideanews_26214236022.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;• மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை ஆகும். நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை பிறருக்கு நன்மை செய்வது மட்டும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சிந்தனையின் தொண்ணூறு சதவீத ஆற்றல் சாதாரண மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து மனிதன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நாம் வாழும் காலமோ குறுகியது. இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையும் கொண்ட வர்களே இறைவனை அடையத் தகுதி உடையவர்கள். அதனால், இளமையிலேயே கடவுளை அறிய முற்படுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• ஒரு கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அதையே கனவு காணுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று ஒவ்வொரு அவயங்களிலும் அந்தக் கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இதுதான் சிறந்த வழி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள் ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர் கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• பலவீனத்திற்கான பரிகாரம், அந்த பல வீனத்திற்கான காரணத்தை சிந்திப்ப தல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• உலகம் வேண்டுவது ஒழுக்கமே. கொழுந்து விட்டெரியும் அன்பும், தன்னலமில்லாத பண்பும் யாரிடம் இருக்கிறதோ அவரை இம்மண்ணுலகமே வேண்டி நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடைய வராகுங்கள். உங்கள் மீதே முழுப் பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப் பழகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சிரத்தை தான் நமக்குத் தேவை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதற்குக் காரணமே இந்த சிரத்தை தான். சிரத்தை உடையவன் வெற்றி பெறுகிறான். சிரத்தை இல்லாதவன் தாழ்ந்தவனாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதன் நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நம்முள் நன்மை, தீமை என்று இரு விதமான எண்ணங் களும் இருக் கின்றன. நல்ல விஷயங்களில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் மட்டுமே நாம் நல்லவர்களாக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மகத்தான செயல்களைச் செய்வதற்காக ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறான். அவற்றை செய்வதற்கு விடா முயற்சியோடு உங்கள் கடமைகளைச் செய் யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். நம்மை விடுதலை பெறச் செய்யும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நம் மனோசக்தி வளரும். அதனால், நாம் அதிக அளவில் அறிவைப் பெறமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நாம் எதையும் சாதிக்கவல்லவர்கள். உறுதியான மன நிலையில் விஷத்தைக் கூட பொருட்படுத்தாமல் இருந்தால், அந்த விஷம் கூட சக்தி அற்றதாகி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;• உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப் படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ் சென ஒதுக்குங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நீங்கள் போதுமான அளவுக்கு நெடுங் காலமாக அழுது விட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. எழுந்து நின்று உங்கள் சுயகால்களில் நின்று போராடத் தயாராகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• பலமற்ற மூளையால் ஒன்றும் செய்ய முடியாது. பலமற்ற நிலையை மாற்றி மூளையைப் பலப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமை. பலம் வந்தால் வெற்றி தொடர்ந்து பின்னால் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• தைரியமாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது துணிவு. இவ்வுலகில் வாழ்வு எத்தனை நாள்? நெஞ்சில் துணிவிருந்தால் மட்டுமே அரிய பெரிய செயல்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நாம் எப்படி எல்லாம் இருக்க விரும்புகிறோமோ அப்படி யெல்லாம் நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடையே இருக்கிறது. உன் வாழ்க்கை உன் கையில் என்பது இதைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்வதற் காக நாம் வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் தான் நமது இன்றைய தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி தோல்வியைப் பற்றி சிறிதும் சிந்திக்காதீர்கள். தியாக உணர்வோடு முழுமையாக கடமையைச் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நம் வாழ்க்கை ஒரு நாள் முடியப் போவது உறுதி. அதற்குள் ஒரு நல்ல செயலைச் செய்துவிட வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• கோழை தான் தப்பி ஓடமுயற்சி செய்வான். நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க கோழைத்தனம் பயன்படாது. எடுத்த செயல் முடியும் வரை சலியாது உழைத்து முன்னேறுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• தன்னை அடக்கி ஆளப் பழகிக் கொண்டவன் வெளியில் உள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனம் என்பதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற வீணான மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்றவர்கள் .அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• எல்லாவிதமாக அறிவும் ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படிச் செய்வது மட்டும் தான் ஒருவனுடைய வேலையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• தைரியமாயிருங்கள். எல்லாவற் றிற்கும் மேலாக என் பிள் ளைக ளாகிய நீங்கள் துணிவா யிருத்தல் வேண்டும். எதற் காகவும் எள் ளளவும் விட்டுக் கொடுத்தல் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• உங்களுக்குள் இருக்கும் தெய் வத் தன்மையை வெளியே புலப்படுத் துங்கள். தெய்வீகத் தன்மையைச் சுற்றி, ஒவ்வொரு செயலும் இசைவாக ஒழுங்குபடத் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், மனிதர்களே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதை வழிபட இயலாதவன் என்றால், வேறு கோயில் எதுவும் எப்போதும் பலன் தராது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மலைபோல உயர்ந்த தடைகளையும் தாண்டிச் செல் லும் மனவுறுதியோடு போராடுங்கள். நம்பிக்கையும், நேர்மையும், பக்தியும் உங்களிடம் இருக்கும் வரை வெற்றி உங்களைத் தேடிவரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• இன்று நமது நாட்டின் மக்கள் மதிக்கப்படுவது நம் முடைய ஆன்மிக சிந்தனை, எண்ணங்கள் ஆகியவற்றுக்காகத்தான். ஆனால், அவற்றின் பெரு மையை நாம் உணரவில்லை. வெளிநாட்டு மக்கள் நமது ஆன்மிக வளத்திற்காகவே நம்மை நாடு கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• அனைவரும் அரும்பாடுபடும் நேரம் இது. எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே உள்ளது. எனவே, ஓயாது உழையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• முயற்சியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, ஏராளமான சக்தி நம் மிடத்தில் வெளிப்படுவதைக் காண லாம். பிறருக்காகச் செய்யும் சிறுநன்மைக்கான முயற்சியில் கூட சிங்கம் போன்ற பலனை நாம் பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• எந்தச் செயலையும் நன்மை, தீமை என்று இரண்டின் கலப்பில்லாமல் செய்ய முடியாது. தீயைச் சூழ்ந்துநிற்கும் புகையைப் போல, சற்றேனும் தீமையின் நிழல் எச் செயலோடும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். மிகக் குறைவான தீமையும், மிகுந்த நன்மையும் இருக்கும் செயல்களைச் செய்ய முற்படுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• ஒருவரிடத்தும் பொறாமை கொள்ளாதீர்கள். கடவுளை எல்லாவுயிர்களுக்கும் தந்தையானவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டு, ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக நினைக்கவில்லை என்றால் நம் வழிபாடு பொருளற்றதாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• பொறாமையும், சோம்பேறித்தனமும் அடிமையின் இயல்புகள். அவற்றை உதறித் தள்ளிவிட்டு சுதந்திரமுடைய மனிதர்களாக சுறுசுறுப்போடு உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-விவேகானந்தர் &lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி : தினமலர் நாளிதழ்,&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-6549936983766964372?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/6549936983766964372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=6549936983766964372' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6549936983766964372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6549936983766964372'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/3.html' title='ஆன்மிக சிந்தனைகள் - 3'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvUVGNTj1lI/AAAAAAAAA7I/2gQuezKUKOY/s72-c/tblanmegamideanews_26214236022.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-3166292521314968741</id><published>2009-11-04T23:19:00.000-08:00</published><updated>2009-11-04T23:19:17.655-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்க கிராமம்'/><title type='text'>பாரம்பரியம் காக்கும் அமெரிக்க கிராமம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ1XEdIHxI/AAAAAAAAA5w/_0Axehf-qQQ/s1600-h/village2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ1XEdIHxI/AAAAAAAAA5w/_0Axehf-qQQ/s320/village2.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நம் தாத்தாவின் தாத்தா வாழ்ந்த காலங்களைப் பற்றிக் கண்டவர்கள் இல்லை. அவர் வாழ்ந்த காலம், இடம், சூழல் இவற்றையெல்லாம் வரலாறுகளை வாசித்து மனக் கண்ணில் ஓடவிட்டுப்பார்த்துக் கொள்ளத்தான் முடியும். ஆனால் 1800களில் இருந்த அமெரிக்கக் கிராமம் ஒன்று இன்னும் அப்படியே பராமரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! வாருங்கள் அந்த அற்புதக் கிராமத்தை ஒரு ரவுண்டு அடித்து வருவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்கால வரலாறு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ1nG3dwvI/AAAAAAAAA54/ZVgfUTmNbYk/s1600-h/village3.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ1nG3dwvI/AAAAAAAAA54/ZVgfUTmNbYk/s320/village3.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே கண்களை மூடி உங்கள் கற்பனைச் சிறகை விரியுங்கள். இப்போது....நீங்கள்... கடவுச் சீட்டு இன்றி அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் சாக்கோபி பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் பாதங்கள் தரையிறங்கிப் படர்ந்த காலம் மட்டும் சற்றே பின்னோக்கி ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19ம் நூற்றாண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ122G_f1I/AAAAAAAAA6A/GsQRTzWXkHo/s1600-h/village4.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ122G_f1I/AAAAAAAAA6A/GsQRTzWXkHo/s320/village4.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அடர்ந்த காடுகளும் மலைகளும் சூழ்ந்த பசுமைச் செழிப்பில் ஊறித் திளைத்திருந்த மின்ன சோட்டா நதிக்கரையில் செக், டானிஷ், பிரெஞ்ச், ஜெர்மன், ஐரிஸ், நார்வே மற்றும் ஸ்காண்டிநேவியன், ஆங்கிலேயர் என பன்னாட்டு மனிதர்களும் கூட்டுக் கலவையாக வந்து குவிந்து வாழத்துவங்கிய இடம் "மர்பி கிராமம்". அன்றைய அமெரிக்க அதிபர் போல்க், டகோட்டா இண்டியன் (இந்தியர் அல்ல) ஏஜெண்டாக மேஜர் மர்பி என்பவரை நியமித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ3Isc--II/AAAAAAAAA6I/YiGGDn4if3c/s1600-h/village10.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ3Isc--II/AAAAAAAAA6I/YiGGDn4if3c/s320/village10.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"மேஜர் மர்பி" காலுன்றிய இடம்தான் மர்பி கிராமமாக பின்னர் மாறியது. 88 ஏக்கர் பரப்பளவில் மர்பி கிராமம் அமைந்துள்ளது. இன்றைக்கு அமெரிக்காவில் எந்தக் கிராமமும் கிராமம் போல் இருக்காது. கிராமியத்தனம் இம்மி கூடத் தெரியாது. ஆனால் மர்பி கிராமம் 1800களின் மண் சாலையோடு இன்றைய நாகரிக நிழல் படியாமல் அரிக்கேன் விளக்கு வெளிச்சங்களில் "பாரதிராஜாவின்" கிராமத்து மண் வாசனையோடு இருந்திருப்பதை அறியமுடிகிறது. அவர்கள் வாழ்ந்த கிராமம், கடைத்தெரு, பள்ளி, கோவில், கடைகள், கிராம அதிகாரி அலுவலகம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வங்கி, அச்சுக்கூடம், கிட்டங்கி, கொல்லன் பட்டறை, காவல் நிலையம், உணவு விடுதி, ஒயின் கடை, கேளிக்கை விடுதி, பண்ணை வீடுகள், நீதிமன்றம் என 1800களை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ3ObZ1H0I/AAAAAAAAA6Y/Ka8h6uuwrSY/s1600-h/village16.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ3ObZ1H0I/AAAAAAAAA6Y/Ka8h6uuwrSY/s320/village16.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய அமெரிக்கக் கிராமத்தை இன்றைய இந்திய சிறு நகரத்திற்கு ஒப்பிடலாம்; 'மியூசியம்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிற சடங்குத்தனமின்றி சற்று வித்தியாசமாக ஒரு குளிர்காலத்தில் வீட்டைக்கதகதப்பாய் வைத்துக்கொள்ள‌ வெப்பம்தரும் கருவி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரையே வளைத்து மரப்பலகை வேலியிட்டு பாதுகாத்து இருக்கிறார்கள். கடந்த காலத்தை நிகழ்காலமாக... ஒரு கற்பனை கலவாத நிஜமாகக் காண வைத்திருப்பது பாராட்டுதற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7P_6__MI/AAAAAAAAA6g/fQefsehHJ5E/s1600-h/village7.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7P_6__MI/AAAAAAAAA6g/fQefsehHJ5E/s320/village7.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல அந்தக் கால கட்டத்தில் வாழ்ந்தவர்களைப்போல உடைகளில், நடைகளில், பச்சை ஆங்கிலத்தில் (அது என்ன பச்சை ஆங்கிலம் என்கிறீர்களா? நாம் பச்சைத் தமிழ் என்று சொல்வதில்லையா? அது போலத்தான்) பேசிக்கொண்டு அந்தக் கிராமம் முழுக்க "செட்அப் மனிதர்கள்" &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சலவைத் தொழிலாளி குடும்பம் தச்சர் பொற்கொல்லர் வலம் வருவதோடு, கிராம நிர்வாகம், அன்றாட நடவடிக்கைகள் என்று அசலாக நடமாட விட்டிருப்பது சூப்பரோ சூப்பர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7SRdej1I/AAAAAAAAA6o/cqxdYdAXcV8/s1600-h/village15.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7SRdej1I/AAAAAAAAA6o/cqxdYdAXcV8/s320/village15.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மினியாபொலிஸ் டௌன்டவுணிலிருந்து 35 நிமிடப் பயணம் சாக்கோபி. இரண்டாள் உயரத்துக்கு நடப்பட்ட மரவேலி; மரவேலிக்கு அந்தப் பக்கம் என்ன நடக்கிறது? நீங்கள் பார்க்க வேண்டாமா? என்ற கேள்வியோடு மரச் சுவர் ஏறி எட்டிப் பார்க்கிற ஒரு குடும்பச் சுவரொட்டி பெரிதாக கண்களில் படுகிறது. நபருக்கு நுழைவுக் கட்டணம் எட்டரை டாலர். நுழைவுச் சீட்டை நெற்றியில் ஒட்டாத குறையாக ஸ்டிக்கரைப் போல சட்டையில் ஒட்டி விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள் பக்கம் நுழைந்தால் நீநீநீநீளமான ரெட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டி தயாராக நிற்கிறது. குதிரை என்றால் அரேபியக் குதிரைகள் என்பார்களே அந்தக் குதிரைகளை எல்லாம் மிஞ்சும் ஜாம்பவான் குதிரைகள்; ஐம்பது பேர்களுக்கு மேல் தாராளமாகப் பயணிக்கலாம். ஐந்து நிமிடத்தில் குதிரை வண்டி "ஹவுஸ் ஃபுல்" ஆகி விடுகிறது. மூன்று பர்லாங் தூரம் பயணம். காட்டுக்குள் செல்வது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தைச் சுற்றிவரும் ஜட்கா வண்டிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7chItL2I/AAAAAAAAA64/FYOifOzBhUk/s1600-h/village12.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7chItL2I/AAAAAAAAA64/FYOifOzBhUk/s320/village12.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று ஒரு படு சுறுசுறுப்பான கிராமம். வண்டியிலிருந்து கீழே இறங்கினால் முதலில் தென்படுவது கொல்லன் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்கள் உழவுக் கருவிகளை கூர்படுத்தி வாங்குவதும், பட்டறையில் இருப்பதைப் பேரம் பேசி வாங்குவதும், பட்டறைக்காரரின் மனைவி அவ்வப்போது "சாப்பிடாமல் கூட என்னங்க வேலை பாக்குறீங்க?" என்ற கொஞ்சல், அதட்டல் எல்லாம் அவர்களின் மாமூல் வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பண்ணை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து "பெரியபண்ணை" வீடு. விவசாயத்துக்கு வேண்டிய இடுபொருட்களிலிருந்து, குளிர் காலத்தில் கால்நடைகளுக்கு வேண்டிய தீவன சேமிப்புக் கிடங்கு, தானிய சேமிப்புக் கிடங்கு, கால்நடைகள் ஓய்வுக் கூடம், உழவு, களையெடுப்பு, கதிரறுப்பு இத்யாதிகள்... இத்யாதிகள் என இயந்திரங்களின் அணிவகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலகட்ட மிட்டாமிராசுகள் வாழ்ந்த பண்ணை வீட்டு வசதிகள் ஒரு கணம் வியப்பிலாழ்த்தியது; இந்த வசதிகள் இன்றைக்குக்கூட இந்தியக் கிராமங்களில் வாழ்கிற "பெரிய பண்ணையம்" களில் இருக்கிறதா என்பது சந்தேகமே! அடுத்தடுத்து சின்னதும் பெரிதுமான வீடுகள்; எதிர்ப்புறம் 'எலிமெண்டரி ஸ்கூல்' என்ற பலகை தொங்குகிறது. கதவில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச் டயம் என்ற அறிவிப்பு காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பப்பள்ளி, ஆசிரியை.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7XxfJwfI/AAAAAAAAA6w/jNiv9DX_NUI/s1600-h/village11.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ7XxfJwfI/AAAAAAAAA6w/jNiv9DX_NUI/s320/village11.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரிசை வரிசையாக இருக்கிற வீடுகளைக் கடந்து நடந்தால் கடைத்தெரு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கும் நெடுக்குமாக குதிரைகளில் போகிறவர்கள், வருகிறவர்கள். ஒரு சலூன். சலூன் என்பது அந்தக் கிராமத்தின் கேளிக்கை விடுதியாகும். ஆண், பெண் பேதமின்றி புகை பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும், சீட்டு விளையாடிக் கொண்டும், சந்தோஷங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிவா..ஓடிவா கிளாஸ் ஒரு டாலர் என்று கூவி விற்காமல் அந்த விடுதியின் நடு நாயகமாக ஒரு பெண் "ரூட் பீர்" எனப்படும் மது பானத்தை கண்ணாடி தம்ளர்களில் அளந்து விற்றுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தபோது, "ஜோஸ்யம் பாக்கலையோ ஜோஸ்யம்" என்ற பெண் குரல் கேட்டு குரல் வந்த திசைக்கு நம் பார்வை திரும்பியது. "ஜோஸ்யம் பாக்கலையோ... ஜோஸ்யம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கை ரேகை பாக்கலையோ கை ரேகை..." என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தால்... பின்னே நம்ம ஊரா இருந்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம். சத்தம் கேட்ட இடம் அமெரிக்காவாச்சே!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்விடம் கைரேகை பார்க்கப்படும்" என்ற போர்டு தொங்கிக் கொண்டிருக்க சிலருக்கு கைரேகை பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்க நங்கை. கையில் ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு நம்மூர் ஜக்கம்மா ஸ்டைலில் அவர்களின் எதிர்காலத்தை விலாவாரியாக ஒரு ராகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார். அமெரிக்க நங்கையிடம் நம்ம ஊர் பொடிசு ஒன்று கையை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்த காட்சி மின்னியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் கையிலிருந்த காமிராவில் அதைக் கிளிக்கிக் கொண்டு நிமிர்ந்த போது டமால், டுமீல் என துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பயந்தே போனோம். கால்கள் ஓட்டப் பந்தய வேகத்தில் ஓடுவதற்குத் தயாரான போது, அருகிலிருந்த அமெரிக்கர் நம்மை நிறுத்தி விபரம் சொன்னார். அப்புறம்தான் சத்தம் கேட்ட திசைக்கு நகர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிழல் நிஜங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெளபாய் குள்ளர்கள் அங்கிருந்த வங்கியின் காவலாளியை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு குதிரைகளில் விரைந்து கொண்டிருந்தனர். விசாரித்ததில் இதே சம்பவம் 1817ம் ஆண்டு நடந்ததாகவும் அதை நிஜம் போல் நடித்துக் காட்டுவதாகவும் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பிறகு டவுன்ஹாலில் கோர்ட் விசாரணை இருப்பதாகவும் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டவுன்ஹால் எனப்படும் கிராம நிர்வாக அலுவலகத்தில் எட்டிப் பார்த்தால் விசாரணை நடந்து கொண்டிருந்தது. காரசாரமாக நடந்த வக்கீல்களின் விவாதத்தைப் பொறுமையாக நீதிபதி 'ஐசக் அட் வாட்டர்' செவி மடுத்துக் கொண்டிருந்தார். கடைசியில் வங்கிக்காவலாளியை சுட்டுக் கொன்று கொள்ளையடித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட இரண்டு கெளபாய் குள்ளர்களையும் தூக்கிலிடும்படி உத்திரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளைக் காவலர்களும் ஷெரீப்பும் ஒரு மரத்தில் தூக்கிலிட அழைத்து வந்தனர். தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது மின்னல் வேகத்தில் வந்த கெளபாய் குள்ளர்கள் கூட்டம், படபடவென்று காக்கை குருவிகளைச் சுடுவது போல மற்றவர்களைச் சுட்டுத்தள்ளிவிட்டு கைதிகளை அபேஸ் பண்ணி மறைந்தனர். சினிமா சூட்டிங் பார்ப்பது போல ஆயிரக் கணக்கானோர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல 1800களில் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களில் நடித்துக் காட்டுகின்றனர். சம்பவங்களை மேடையில் நடித்துக் காட்டுவதைவிட கிராமியச் சூழலில் செயற்கைத் தனம் தெரியாமல் இயல்பாக நடப்பதாகவே செய்து காட்டுவது19ம் நூற்றாண்டின் நிழலை நிஜமாகத் தரிசிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையில் கிடைத்ததை திறந்தவெளியில் அடுப்பு மூட்டி சமைத்துச் சாப்பிடுகிற ஐரிஷ் குடும்பத்தைக் காணமுடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குதிரைகளுக்கு லாடம் அடிக்க வந்தவர்கள், விதவிதமான பிராணிகளின் தோல்களை பேரம் பேசி வாங்குபவர்கள், விற்பவர்கள், கைத்துப்பாக்கியிலிருந்து வேட்டைத் துப்பாக்கி வரை ரகம் ரகமாக விற்கும் பிரெஞ்சுக் கடைக்காரர், ஊசிமணி, பாசிமணி விற்கும் காட்டுவாசிகளான அமெரிக்க இண்டியன்கள் என அந்தக் கிராமம் சுறுசுறுப்புக் காட்டியிருந்ததை அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடை முடையும் சிறுசுகள்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத் தெருக்களில் ஆங்காங்கே சிற்றுண்டிவிடுதி, உணவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதிகளெனப் பூத்திருக்க கலவையான ஜனங்கள் ஆக்கிரமித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை மணம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்து வீடுகள் சிலவற்றை ஒரு சின்ன விசிட் அடித்ததில் அவர்களின் வாழ்க்கை வசந்தப்பொழுதுகளில் சொகுசாக இருந்ததை அறிய முடிகிறது. ஹால், கிச்சன், டைனிங், ஸ்டோர், பெட், பாத் என சகலகலா வசதிகள் வீடுகளில் உள்ளன. வீட்டைச் சுற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது ஒரு பகுதியில் வீட்டுக்குத் தேவையான தக்காளி, காரட், பீன்ஸ், உருளை, கோஸ் என பயிரிட்டிருந்தததைப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் உட்புறம் கைவேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களாலும், புராதனப் பொருட்களாலும் வெகுநேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சுவர்களில் வண்ணச் சித்திரங்கள் கலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நயத்தோடு காட்சி அளிக்கிறது. வண்ண வண்ணப் பூச்செடிகள் ஜாடிகளில் ஆங்காங்கே அலங்காரமாய் வீற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்கால கைராட்டையில் நூல்நூற்கும் பெண்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய சாதாரண அமெரிக்கக் கிராம வீட்டில் நவீன தையல் இயந்திரம் இருந்தது. குளிர்காலத்தில் கதகதப்புக்கு கம்பளி நெசவு செய்யும் கைத்தறிக் கூடத்தை வீட்டின்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்றத்தில் வைத்திருந்திருக்கிறார்கள். டடக்...டடக் என்று பெண்கள் தறி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தறி ஒலி மதுரை செளராஷ்டிரத் தெரு ஒன்றில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுத்திச் சுத்தி வந்தீக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் இந்த "மர்பி கிராமம்" உயிர் பெற்று எழுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் வாழ்ந்த இடம், வீடு, தோட்டம், பள்ளி, சர்ச் என எல்லாம் நினைவிடங்களாகக் காட்சி அளிக்கிறது; தனியார் நிறுவனப் பராமரிப்பில் உள்ள இந்த&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மர்பி கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் நிரந்தரமாக குடும்பங்களைச் சம்பளம் கொடுத்துக் குடியமர்த்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் வேலை 19ம் நூற்றாண்டு மனிதர்களாக வாழ்க்கை நடத்துவது மட்டும்தான். அவ்வப்போது சில சம்பவங்களை இயல்பாக நடித்துக் காட்ட மட்டும் தன்னார்வத் தொண்டர்களுக்குத் தினசரி சம்பளம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார்கள். கிராமமே ஒரு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடக மேடையாகவும் அங்கு வாழும் மக்கள் எல்லாம் நடிகர்கள் என்பதை ஏனோ நம் மனம் நம்ப மறுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"OLD IS GOLD" இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இதுபோன்ற பாரம்பரியக் கிராமங்கள் மாநிலம் தவறாமல் அங்கங்கே அமைந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த போது, நம் தாய்த் தமிழகத்திலும் அந்தந்த மாவட்டத்துக்கு என்று ஒரு மண்வாசனை உள்ளது. ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் கிராமங்கள் எப்படி இருந்தது என்று அந்தந்த மாவட்டத் தலைநகரில் ஒரு செயற்கை கிராமத்தை அமைத்து இப்படி அந்தக் காலங்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையில் ஆவன செய்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு நம்ம ஊரின் வரலாற்றை கண்முன் நிறுத்த‌ பெரும் வாய்ப்பாக அமையும். உதாரணத்துக்கு தஞ்சையில் சோழ ராஜ்யம்,மதுரையில் பாண்டிய ராஜ்யம்,கோவையில் சேர ராஜ்யம் போன்று பிரம்மாண்ட காட்சியகங்களைஅமைத்து சேர சோழ பாண்டியமன்னர்களை உலாவரச்செய்யலாம். புறாவுக்காக தன் தசையறிந்துகொடுத்த‌ மன்னனை உயிர்ப்பிக்கலாம். வாடிய முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்த பாரியை வலம்வரச் செய்யலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனை செய்யும்போதே நெஞ்சம் இனிக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-3166292521314968741?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/3166292521314968741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=3166292521314968741' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3166292521314968741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3166292521314968741'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_04.html' title='பாரம்பரியம் காக்கும் அமெரிக்க கிராமம்'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvJ1XEdIHxI/AAAAAAAAA5w/_0Axehf-qQQ/s72-c/village2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-1360877397893499209</id><published>2009-11-03T21:28:00.000-08:00</published><updated>2009-11-03T21:28:35.354-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓரின சேர்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மு.இ. நசீருத்தீன்'/><title type='text'>ஓரின சேர்க்கை - ஓர் கொடிய பாவம்‏</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvEQ4MdGa_I/AAAAAAAAA5o/OQcm3ehzDoY/s1600-h/Gab.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvEQ4MdGa_I/AAAAAAAAA5o/OQcm3ehzDoY/s320/Gab.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;கண்ணியமிகுந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாய துடிப்புமிகு இளைய சமூகமே! உங்களில் பலர் இஸ்லாமிய சிந்தனையுடனும், சமுதாய சிந்தனையுடனும் இருந்து, சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை தோலுரிக்க பாடுபட்டு வருவது எமது சமுதாயத்தின் பிரகாசமிக்க எதிர்காலத்திற்கு எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மில் பலர் சமூகத்தில் நிகழும் அவலத்தை தோலுரிக்க பாடுபடும் அதே வேளையில், சிலர் ஐந்தறிவு படைத்த கால்நடைகள் கூட செய்திராத ஓரின சேர்க்கை என்ற ஈனத்தனமான பாவத்தை செய்துக் கொண்டு தம்மை நரக நெருப்பிற்காக தயார்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கொடும் பாவம், இறைவானால் கடுமையாக சபிக்கப்பட்ட இந்த பாவத்தை எமது சமுதாயத்தின் சில இளசுகள் விளைவுகள் தெரியாமல் செய்துகொண்டிருகிறார்கள் என்பது வெட்ககேடு!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் ஏராளம். அவர்களில் ஒவ்வொருவரும் அச்சமுகத்தில் நிகழும் அவலத்தை துடைதெரிந்து, மக்களை நல்வழி படுத்தவே அனுபப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களில் இருவரை பற்றி இத்தலைப்பிற்கு எடுத்துக்காட்டுக்காகவும், படிப்பினைக்ககாகவும் நாம் தெரிந்துகொள்வோம். அரபிய சமுதாயத்தைச் மட்டும் அல்லாமல், உலகின் எல்லா சமுகத்தையும் சீர்திருத்திட வந்த இறைவனின் மிகவும் பாசத்திற்கினிய நபி முகம்மது ஸல் (அலை) அவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி அவர்கள் அச்சமுதாயத்தை சீர்த்திருத்திய போது, நபியவர்களை அச்சமுதாயம் சொல்லில் அடங்கா இன்னல்களுக்கு ஆளாக்கின. இப்படி தன் நபியை அச்சமுகம் இன்னலுக்கு உள்ளாகிய போதும், கருணை கொண்ட இறைவன், அச்சமுதாயத்தை அழித்திடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழி படுத்த வந்த லூத் நபி அவர்களை (அல் குர்ஆன் 7:80,81; 11:78,79; 15:72; 26:165,166; 27:54,55; 29:28; 29:29) அச்சமூகம் ஒன்றும் பெரிதளவில் இன்னல்களுக்கு உள்ளாக்கவில்லை. அந்த சமூகம் திருந்த மறுத்து நபி அவர்களுக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பாசத்திற்கினிய நபி அவர்களுக்கு அந்த அச்சமூகம் பல தொல்லைகளை கொடுத்தும் அச்சமுகத்தை அழித்திராத இறைவன், மற்றொரு நபியான லூத் (அலை) அவர்களுக்கு அவரது சமூகம் பெரும் தொல்லைகளை தந்திராவிட்டாலும் ஓரின சேர்கையில் ஈடுபட்டு வந்த அச்சமூகத்தை வேரோடு அழித்தான் இறைவன் (அல் குர்ஆன் 7:83; 7:84; 11:81; 11:82; 11:83; 15:65; 15:73; 15:74; 26:173; 27:58; 29:34; 51:33,34; 54:34; 54:38) இறைவன் ஓரின சேர்கை என்ற ஒரு அவலத்தை எந்தளவிற்கு வெறுக்கிறான் என்பதை மேலே பட்டியலிடப்பட்டுள்ள இறைவேத வசனங்கள் சாட்சியாக அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு சம்பவத்தை இங்கே பதித்தாக வேண்டும். எனது சொந்த ஊரான ஆயங்குடியில் தமிழ்கத்தின் முன்னணி இமாம்களில் ஒருவரான K.A. நிஜாமுத்தீன் (புரசைவாக்கம் பேஷ் இமாம்) அவர்கள் நடத்தி வைத்த ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அத்திருமணத்தில் மணமகன் தங்க மோதிரம் அணிந்திருந்ததை கண்ட ஹஜ்ரத் அவர்கள் " பன்றியின் இறைச்சியை உண்பது எப்படி ஹராமோ, சாராயம் அருந்துவது எப்படி ஹராமோ, அப்படித்தான் ஆண்கள் தங்க மோதிரம் அணிவதும் ஹராம்" என விளக்கமளித்து மோதிரத்தை கழற்றிவிடுமாறு கட்டளை இட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால், உடன் பிறந்த சகோதரியையோ, பெற்றெடுத்த தாயையோ காம இச்சையுடன் தொடுவதும் ஹராமோ, அப்படியே ஓர் ஆண்மகன் இன்னொரு ஆண்மகனை இச்சையுடன் தொடுவதும், தொட நினைப்பதும் கூட ஹராமேயாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் சிலர் இக்கொடிய பாவத்திற்கு அடிமையாகி இருக்கிறோம். இனி, காம இச்சையுடன் இன்னொரு ஆண்மகனை தொடும்போதெல்லாம் பெற்றெடுத்த தாயை தொடுகிறோம் என்ற உணர்வோ, உடன் பிறந்த சகோதரியை தொடுகிறோம் என்ற உணர்வோ வரவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் இறைவனின் நீதிமன்றத்தில் ஹராம் என்ற ஒற்றை குற்றபிரிவிற்கு உட்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற கொடிய பாவத்திலிருந்து எம்மையும், எம் பிள்ளைகளையும் இறைவன் காப்பாற்றிட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;திருந்துவோம்.....! திருத்துவோம்.....! &lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்: என் அன்பின் இளவல் - மு.இ. நசீருத்தீன், ஆயங்குடி&lt;br /&gt;MI.Naseerudeen (aecnaseer85@hotmail.com)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-1360877397893499209?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/1360877397893499209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=1360877397893499209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/1360877397893499209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/1360877397893499209'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post_03.html' title='ஓரின சேர்க்கை - ஓர் கொடிய பாவம்‏'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SvEQ4MdGa_I/AAAAAAAAA5o/OQcm3ehzDoY/s72-c/Gab.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-2366412115539404239</id><published>2009-11-02T21:41:00.000-08:00</published><updated>2009-11-02T21:41:56.404-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சைவ மாநாடு'/><title type='text'>திருச்சிசிதம்பரத்தில் ஜனவரியில் உலக சைவ மாநாடு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su_CjnPnBCI/AAAAAAAAA5g/BwCNwLoH0_I/s1600-h/nataraj.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su_CjnPnBCI/AAAAAAAAA5g/BwCNwLoH0_I/s400/nataraj.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சிதம்பரத்தில்&amp;nbsp;2010 ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் 12-வது உலக சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்றார் பேரூர் இளைய ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அருள்மிகு அன்பு பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவநெறி கலந்த சைவத்தை போற்றுவதற்காக லண்டனில் 1985-ம் ஆண்டு மெய்கண்டார் ஆதீனத்தைச் சேர்ந்த சிவத்திரு சிவநந்தியடிகள் உலக சைவப் பேரவையைத் தோற்றுவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பின் சார்பில் சென்னை, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, தஞ்சை, கனடா, மொரீஷியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை என இதுவரையில் 11 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, உலக சைவப் பேரவையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து சிதம்பரத்தில் அடுத்த ஆண்டு, ஜனவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள உலக சைவ மாநாடானது, இந்தியாவில் நடைபெறும் இரண்டாவது மாநாடு ஆகும். மாநாட்டுப் பணிக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைவராகவும், பழனி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளார் துணைத் தலைவராகவும், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் பொருளாளராகவும், சிதம்பரம் மெüன மடம் தவத்திரு மெüன சுந்தரமூர்த்தி அடிகளார் இணைச் செயலராகவும், என்னை பொதுச் செயலராகவும் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டுப் பணிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நவ. 16-ம் தேதி நடைபெற உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் வெளி நாடுகளில் இருந்து சைவ நெறி பரப்பி வரும் 200-க்கும் மேற்பட்ட அறிஞர்கள், தமிழகத்தில் உள்ள சைவ அமைப்புகளின் பொறுப்பாளர்கள் என சுமார் 2000 பேர் பங்கேற்க உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாட்டில் கயிலைக் குருமணி பேரூர் அடிகளார், பிரான்ஸ் தவத்திரு யோகானந்த அடிகளார் ஆகியோர் அமைப்பாளர்களாக இருந்து பணியாற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், துறையூர் திருமுதுகுன்றம் ஆதீனம், நல்லை ஆதீனம், இலங்கை தவத்திரு பாலமுருகனடிமை ஆகியோர் அருள்புரவலர்களாகப் பணியாற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமுறை வழிபாட்டு அமைப்பாளர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன் என்றார் மருதாசல அடிகளார். மணவைத் தமிழ்மன்றத் தலைவர் கரு. ராஜகோபாலன், திருக்குறள் பயிற்றக நிறுவனர் புலவர் நாவை. சிவம், தியாகேசர் ஆலை மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லோக. அருளரசன், நகர்மன்ற உறுப்பினர் பெ. ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-2366412115539404239?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/2366412115539404239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=2366412115539404239' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2366412115539404239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2366412115539404239'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/11/blog-post.html' title='திருச்சிசிதம்பரத்தில் ஜனவரியில் உலக சைவ மாநாடு'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su_CjnPnBCI/AAAAAAAAA5g/BwCNwLoH0_I/s72-c/nataraj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-7848591755877803567</id><published>2009-10-31T22:31:00.000-07:00</published><updated>2009-10-31T22:32:19.558-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூக சேவகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உரத்த சிந்தனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சைதை துரைசாமி'/><title type='text'>பாதை காட்டும் படிப்பு : உரத்த சிந்தனை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su0cTLwrwWI/AAAAAAAAA5Y/o-5p1ZeRNo8/s1600-h/saidai+dhuraisami.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su0cTLwrwWI/AAAAAAAAA5Y/o-5p1ZeRNo8/s320/saidai+dhuraisami.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நம்மை 300 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள், தங்களது வரவு - செலவு கணக்கெழுத கணக்கு பிள்ளைகளை உருவாக்கும் நோக்கில், "மெக்காலே' என்ற ஆங்கிலேயரைக் கொண்டு உருவாக்கிய கல்வித் திட்டத்தை தான் இந்தியாவில் இன்றளவும் தொடர்கிறோம். இந்தக் கல்வித் திட்டம், ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறதே தவிர, வாழ்க்கையை, தான் வாழும் சமூகத்தை, வாழ்வியல் நெறிகளைச் சொல்லி, மனதை, அறிவை விசாலப்படுத்துவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், கேந்திரிய வித்யாலயா என்று பல பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதால், மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு எண்ணத்தை வளர்த்தன. ஸ்டேட் போர்டில் படிப்பவன் சாதாரணமானவன், சென்ட்ரல் போர்டில் படிப்பவன் மேலானவன் என்ற மன நிலையை உருவாக்கின. அதற்கு ஏற்றாற்போல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிக்கான படிப்புகளைப் படிக்க, சென்ட் ரல் போர்டு மாணவர்களுக்கு எளிதாக இருந்தது. "எல்லாருக்கும் ஒரே விதமான பாடத்திட்டம்' என, கல்வித் திட்டத்தை மாற்றும் முயற்சியில், மத்திய, மாநில அரசுகள் தற்போது ஈடுபட்டுள்ளன. இதற்கு முன் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளில், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் கிடைத்த அனுபவங்கள், "புதிய மொந்தையில் பழைய கள்'ளாகவே இருந்திருக்கின்றன. இப்போதைய கல்வித்துறை சீர்திருத்தமும் அப்படி அமையாமல், "புதிய பாத்திரம்; புதிய அமிர்தம்' என்று சொல்லத்தக்க வகையில் முழுமையான, முற்றிலும் பலன் தரக்கூடியதாக அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்வியல் கல்வி' என்பது தான், வாழுகிற சமூகத்தின் அனைத்து துறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வைப்பது. ஒரு மாணவன் ஐந்தாம், பத்தாம், பிளஸ் 2வோடு படிப்பை நிறுத்தினாலும், படிப்பை விட்டு வெளியேறிய பின், இவர்கள் அனைவரும் சமூக அறிவில் ஒரே தளத்தில் தான் நிற்கின்றனர். அவர்கள் அதுவரை கற்ற கல்வி, வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவுவதில்லை. இன்றைய கல்வித் திட்டப்படி, படித்து வெளிவருகிற மாணவர்களுக்கு, சரியாக ஒரு கடிதம் எழுதவோ, வங்கியில் பணம் போட ஒரு செலான் நிரப்பவோ, ஒரு வேலைக்கு மனு செய்வது கூட எப்படி என்று தெரிவதில்லை. நம் நாட்டின் பிரதமர், ஜனாதிபதி யார் யார் என்பதும், கிராமத்து பஞ்சாயத்து தலைவர், தொகுதி சட்டசபை உறுப்பினர் பெயர் கூட தெரிவதில்லை. பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி மன்ற அமைப்புகள் பற்றிய விவரங்கள், அவற்றின் தேர்வு முறைகள், அவர்களுக்கான அதிகாரம், மக்களுக்கு பயன்படுகிற முறைகள், இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலகட்டத்தில், ஒவ்வொரு மாணவனையும், அவனைப் பற்றி, அவனுடைய ஆரோக்கியம், சமூகத் தேவை, சுயசிந்தனையுள்ளவனாக மாற்றும் வகையில், வாழ்வியல் கல்வி போதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su0cG6XyZpI/AAAAAAAAA5Q/dUwX6aMcqHo/s1600-h/book.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su0cG6XyZpI/AAAAAAAAA5Q/dUwX6aMcqHo/s320/book.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய புள்ளி விவரப்படி, ஏறக்குறைய ஆறு லட்சம் பேர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வோடு தங்கள் படிப்பை கைவிட்டு, ஏதோ ஒரு வேலை அல்லது சுயதொழில் செய்தோ வாழ முயல்கின்றனர். அவர்களுக்கு, இப்போதைய கல்வி முறை எந்தவிதத்திலும் வழிகாட்டுவதாக இல்லை. படித்த கல்விக்கு தகுந்த வாழ்வியல் அறிவைப் பெற வேண்டுமானால், ஆரோக்கிய சிந்தனை, போதை வஸ்துக்களின் எதிர்ப்பு, புத்தகம், பத்திரிகை படித்தல், மனிதநேயப் பண்புகள், குடும்ப உறவுகள், நமது மண்ணின் விவசாய முறைகள், கிராமப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி, நமது கலாசார பெருமைகள், மொழி, இன, நாட்டுப் பெருமை போன்ற வாழ்வியல் பாடங்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். சில ஆண்டுக்கு முன் வரை, ஐந்து ஆண்டுகள் படித்திருந்தாலும், தமிழில் ஒரு சொற்றொடரை சரிவர படிக்க முடியாத குழந்தைகள் நிறைய பேர் இருந்தனர். செய்தித்தாள், புத்தகங்கள் படிப்பது, ஒவ்வொரு மாணவனின் கட்டாய கடமை என்று சீரமைக்கப்பட்டால், வாழ்வியல் சார்ந்த கல்வி என்ற இலக்கை அடைய எளிதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறர் துன்பத்தை துடைக்கிற தேவைப்படுவோருக்கு தன்னாலானதை செய்கிற, பாகுபாடு இல்லாத மனிதநேயம் மலர்ந்து விட்டால், கற்ற கல்வி பயனுள்ளதாகிவிடும். அவற்றை எல்லா மாணவர்களும் புரிந்து, உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்கிற அளவிற்கு, பாடத்திட்டத்தில் அதற்குண்டான சம்பவங்களை இடம் பெற செய்ய வேண்டும். ஒரு மாணவன், பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை ஒரு மரத்தை நட்டு, பராமரித்து, உருவாக்கி இருக்க வேண்டும். அப்படி செய்தால், அதற்கு மதிப்பெண் அளிக்கப்படும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக் கான மரங்களை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய வரலாறு தெரியாதவனுக்கு இன்றைய வரலாறு புரியாது; இன்றைய வரலாறு புரியாவிட்டால், நாளைய வரலாறு உருவாகாது. எனவே, நமது மண்ணின் வரலாறு, கலாசார பெருமை பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பது சமூகக் கடமை. சோறு மட்டுமே வாழ்க்கையல்ல; அன்பு, பாசம், பற்று, மொழி நேசம், இனப்பற்று, தேசபக்தி எல்லாம் கலந்து உருப்பெறுவது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை. அதை மாணவச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும். இன்னும் சேர்க்க வேண்டிய பயனுள்ள பாடத்திட்டங்களைப் பற்றி, அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களின் மூலம் கருத்துகளை திரட்ட வேண்டும். மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அந்த மாதிரி பாடத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அதை மீண்டும் ஒரு ஆய்வு செய்து, பின் அந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், பிளஸ் டூ வகுப்பு முடித்து வெளியே வரும்போது, எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவோடும், புதிதாக ஏற்படும் பரிணாம வளர்ச்சிக்குத் தக்கவாறு, தன்னை எவ்விதம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவோடும் மாணவர்கள் இருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- சைதை துரைசாமி, சிந்தனையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to: Dinamalar Daily&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-7848591755877803567?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/7848591755877803567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=7848591755877803567' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/7848591755877803567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/7848591755877803567'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_31.html' title='பாதை காட்டும் படிப்பு : உரத்த சிந்தனை'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Su0cTLwrwWI/AAAAAAAAA5Y/o-5p1ZeRNo8/s72-c/saidai+dhuraisami.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-2941219167740563704</id><published>2009-10-28T23:50:00.000-07:00</published><updated>2009-10-28T23:50:00.327-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ்.'/><title type='text'>நாளை நமதாகாதா?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Suk6vCjhpZI/AAAAAAAAA5I/rNEEqX4x5eI/s1600-h/hands1.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Suk6vCjhpZI/AAAAAAAAA5I/rNEEqX4x5eI/s320/hands1.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா? &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;- ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-2941219167740563704?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/2941219167740563704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=2941219167740563704' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2941219167740563704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/2941219167740563704'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_28.html' title='நாளை நமதாகாதா?'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/Suk6vCjhpZI/AAAAAAAAA5I/rNEEqX4x5eI/s72-c/hands1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-6106868721891263948</id><published>2009-10-28T02:19:00.000-07:00</published><updated>2009-10-28T02:22:23.545-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுள் நம்பிக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீக சிந்தனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தர்மம்'/><title type='text'>ஆன்மீக சிந்தனைகள் - 2</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLtumg9LI/AAAAAAAAA4o/DTarKN6f1qA/s1600-h/22_2.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLtumg9LI/AAAAAAAAA4o/DTarKN6f1qA/s320/22_2.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும். &lt;br /&gt;&lt;br /&gt;* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும். &lt;br /&gt;&lt;br /&gt;-ராமகிருஷ்ணர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLp8HjDUI/AAAAAAAAA4g/Q8aHQozwpx8/s1600-h/9FAE535ACC1BA381CB4A946764C9A.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLp8HjDUI/AAAAAAAAA4g/Q8aHQozwpx8/s320/9FAE535ACC1BA381CB4A946764C9A.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* எவர்கள் ஒரே இறைவனை விட்டு விட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப் பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! இறைவனை விட்டுவிட்டு எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, இறைவன் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான். மக்கள் புரிந்து கொள்வதற் காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞான முடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்து கொள்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* ""அவனை(ஒரே இறைவனை) அழைப்பது தான் சரியான தாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக் கக்கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, ""தண் ணீரே! எனது வாயினுள் வந்து விடு''என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே, இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும்''.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-(வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLymT8_iI/AAAAAAAAA4w/L3PBwP-DW2M/s1600-h/22_6.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLymT8_iI/AAAAAAAAA4w/L3PBwP-DW2M/s320/22_6.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்?' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே! கர்த்தாவே! நான் செய்த பாவங்கள் தான் என்ன?'' இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை அனுமதிக்கிறீர்கள்?'' என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,'' என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! இதே போல், ஆண்டவருடைய சட்டப்புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். இறைவன் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறான். பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை... இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா? இல்லையே! இன்னின்ன காரியங்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், வாங்கிய பொருள் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறி நடக்கும்போது பிரச்னைகள் தலை தூக்குகிறது. ஒரு இன்டர்வியூவுக்குப் புறப்பட்டால், முதல்நாளே எல்லாவற்றையும் எடுத்து வைத்து தயாராகிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போக, முதல்நாள் இரவே எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவதில்லையே! அப்படியானால் ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் எப்படி அமைதி கிடைக்கும்? ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோமே! பின்னர் கஷ்டம் வரத்தானே செய்யும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் ஒரு வசனம், ""உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது'' என்கிறது. மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உ&amp;lt;ணர்த்தும் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது துன்பங்களுக்கு நாமே காரணம் என்பது புரிந்து விட்டதல்லவா! இனி தவறு செய்ய மாட்டீர்கள்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugMUzJVo2I/AAAAAAAAA44/3U_bYkkKVcY/s1600-h/6002354274233_1_33dc6fab.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugMUzJVo2I/AAAAAAAAA44/3U_bYkkKVcY/s320/6002354274233_1_33dc6fab.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும். அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நான்' என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும் பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும். அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை 'நான்' என்ற மயக்கம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள் அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள். வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது. காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய் உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை நீங்கள் காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர் கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம் அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான் தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன் மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;Thanks to: &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugNN6ZCgfI/AAAAAAAAA5A/pMo96nXQkTw/s1600-h/Dinamar.png" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugNN6ZCgfI/AAAAAAAAA5A/pMo96nXQkTw/s320/Dinamar.png" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-6106868721891263948?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/6106868721891263948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=6106868721891263948' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6106868721891263948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6106868721891263948'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/2.html' title='ஆன்மீக சிந்தனைகள் - 2'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SugLtumg9LI/AAAAAAAAA4o/DTarKN6f1qA/s72-c/22_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-3270450814027636384</id><published>2009-10-26T21:53:00.000-07:00</published><updated>2009-10-26T21:53:13.679-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரளயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூஹ் நபி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குர் ஆனின் குரல்'/><title type='text'>பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuZ8ZRC3scI/AAAAAAAAA4Y/IZddSSOomwQ/s1600-h/MaalaimalarSID51E944B5-B8FD-4319-AF5E-711F521A4F21.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuZ8ZRC3scI/AAAAAAAAA4Y/IZddSSOomwQ/s400/MaalaimalarSID51E944B5-B8FD-4319-AF5E-711F521A4F21.gif" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;( கம்பம் மவ்லானா பீர்முஹம்மது பாகவியின் – வெள்ளிச்சரம் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான். இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய அவனை, அப்படியே அமுக்கி முழ்க வைத்து அழித்து விட்டது. மகனின் மரணம் நபி நூஹின் மனதைப் பெரிதும் பாதித்து விட்டது. அடக்கிக் கொண்டார். வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளப் பிரளயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாபெரும் வெள்ளப்பிரளயம் உலகை உலுக்கிய செய்தியை முந்தைய வேதங்களும் உலகின் தொன்மை யான வரலாற்று நூல்களும் கூறு கின்றன. இவ்வுலகின் இறுதி வேதமாம் இறைமறை அல்குர்ஆனில் இது குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இம்மண்ணகத்தில் இறைவனுக்கெதிரான அனைத்துச் சக்திகளும் அழிக்கப்பட்டிருந்தன. உண்மைக்கு எதிரான அனைவரும் மூழ்கடிக்கப்பட்டு முற்றிலும் துடைத் தொழிக்கப் பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இறைக்கட்டளை பிறந்தது! “பூமியே! உனது நீர் முழுவதை யும் விழுங்கி விடு! வானமே! நீர் பொழிவதை நிறுத்திக் கொள்!” நீர் வற்றத் துவங்கியது. வானம் வறண்டு போனது. பயணப்பட்டுக் கொண்டிருந்த கப்பல் அமைதியடைந்தது. “ஜூதி” எனும் மலையில் நிலை கொண்டது. நீர்மயம் மறைந்து நிலம் தெரிந்தது. “அக்கிரமம் புரிந்த மக்கள் அழிக்கப்பட்டு விட்டனர்!” எனும் செய்தி அறைகூவலாக ஒழித்தது. நபி நூஹின் மனம் பாசமகளை எண்ணிப் பரிதவித்தது. இறைவா! எனது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக வாக்குறுதி தந்தாயே! என் மகனும் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா? எனப் பிரார்த்தித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூஹே! நீர் அறியாமல் பேசிகிறீர்! அவன் உன் மகனாக இருக்கலாம். ஆனால் அவனிடம் நற்பண்புகள் இல்லாததால் நல்லவனாக இல்லாததால் அவன் உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்லன். உனக்குத் தெரியாதவை பற்றியெல்லாம் கேட்டு என்னிடம் தர்க்கம் செய்யாதீர்! என இறைவன் கடிந்தான். நூஹ் தனது அவசரத் தவறுக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோரினார்கள். தந்தை இறைத் தூதராக இருக்கின்றார் என்பதற்காகத் தனயன் ஈடேற்றமடைந்து விட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் இறை விசுவாசம் கொண்டு தூய நெறிகளைப் பேணிப் பண்போடு வாழும்போதே சிறப்படைகின்றனர். இறை அன்பைப் பெறுகின்றனர். குர்திஸ்தான் பகுதியில் இபுனு உமர் தீவுக்கு வட கிழக்குப் பகுதியில் ஜூதிமலை உள்ளது. இன்றும் இது இப்பெயரால் இங்கு பிரபலமாக அழைக்கப்படுகின்றது. கடந்த நூற்றாண்டில் இம்மலையின் உச்சியில் மிகவும் சிதைந்து போன பழமையான மரக் கலம் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது நூஹ் (அலை) அவர்களின் கப்பல் என உறுதி செய்யப்பட்டது. நோவாவின் மரக்கலத்துண்டுகள் என இன்னும் மக்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;1400 ஆண்டுகளுக்கு முன் அருள்மறையில் கூறப்பட்டுள்ள செய்திக்கு அண்மையில் வரலாற்றுத் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நபி நூஹின் மீதும் அவரைப் பின்பற்றிய அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் அன்பும் பொழியப்பட்டன. அவர்களிலிருந்து வேறு சில சமூகங்களும் தோன்றும் என அறிவிக்கப்பட்டது. அம்மக்கள் புதிய உலகத்தில் புதிய வாழ்க்கை வாழத்துவங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புயலென வீசிய மாபெரும் சூறைக்காற்று!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளம் வடிந்து மக்கள் புதிய வாழ்வைத் துவக்கினர். அன்று பூமி புனிதமடைந்திருந்தது. உண்மை இறைவனை நம்பியோர் மட்டுமே இருந்தனர். ஆண்டுகள் பல கடந்தன. ஆங்காங்கு மக்கள் பெருகினர். நபி நூஹ் (அலை) அவர்களின் வாழ்வும் முடிந்தது.காலம் செல்லச் செல்ல மக்கள் நெறி பிறழ்ந்து சென்று கொண்டிருந்தனர். பெரும்பாலும் நெறி பிறழ்வது மக்களின் இயல்பாக அமைந்து விட்டது. படைத்தாளும் இறைவன் அவ்வப்போது தூதர்களை அனுப்பி மனிதர்களைச் செம்மைப் படுத்தி வந்தான். இது மனித இனத்துக்கு இறைவன் செய்த பேரருளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்கள், மனித வாழ்வின் பாடப்புத்தகங்களாகவும் தூதர்கள், அப்புத்தகங்களை விளக்கிக்கூறி, வாழ்வின் இரு பக்கங் களான இம்மை மறுமைக்கு வழிகாட்டும் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தனர். “நான் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தரும் ஆசானா கவே வந்திருக்கின்றேன்” என இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி நம் சிந்தையை ஈர்க்கின்றது. தூதர்கள் தோன்றியிராவிட்டால் மாந்தர்கள் விலங்கினும் கீழாய் ஆகியிருப்பர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைத்தூதர்களின் சீர்திருத்தப் பிரச்சாரம் மக்களைச் செம்மைப் படுத்தியது. அவர்களில் இறையுணர்வையும், இறையச்சத்தையும் தோற்றுவித்தது. இறைத்தூதர்கள் அறிவொளி ஏந்தி வந்தனர். அறிவு, அறியாமையைப் போக்குகின்றது. வெளிச்சம் இருட்டை விரட்டுகின்றது அவர்கள் “இறையச்சம்” எனும் சர்வரோக நிவாரணியைக் கொண்டு வந்தனர். அது மனிதனின் உடல் உளப்பிணிகளைப் போக்கி எல்லா விதப் பாவ நோய்களையும் அகற்றுகின்றது. ஆக, வகுப்பில் ஆசிரியரின் பங்கும் பணியும் எவ்வளவு முக்கியமானதோ அவ்வாறே உலகப் பள்ளிக்கு இறைத்தூதர்களின் பணி மிக உன்னதமானதாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூதர்களின் தொடர் தொடர்ந்தது. ஆங்காங்கிருந்த சிற்றூர், பேரூர், நாடு, நகரங்களில் அந்தந்த மொழி இனங்களிடையே இறைத் தூதர்கள் இறைவனால் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். தன்னைப் பற்றி அறிவிக்கவும் தனது கட்டளைகளைத் தெரிவிக்கவுமே இறைவன் தூதர்களைத் தோற்றுவித்தான். உன்னைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எவரும் எங்களிடம் வரவில்லை” என யாரும் இறைவனிடம் குறை கூறி முறையிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, சிந்தனை, தெளிவு, பகுத்துப் பார்க்கும் உணர்வு, சீர்தூக்கிப் பார்க்கும் செறிவு, நல்லதைப் பின்பற்றும் மனநிலை ஆகியவை வைத்தே இறைவன் படைத்திருக்கின்றான். சிலர் இவற்றைப் பயன்படுத்த வில்லை என்றால் அது அவர்களின் குற்றமே அன்றி இறைவனின் குற்றமன்று. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோய் தீர்க்கும் அருமருந்திருக்கும் போது அதை வைத்து பிணிநீக்க முற்படுவது தானே அறிவுடைமை. ஆரம்ப காலத்திலிருந்தே தூதர்கள் ஆங்காங்கே தோன்றிக் கொண்டே இருந்தனர். வாய்மையும் பொறுமையும் நிறைந்த நபியாக இத்ரீஸ் (அலை) அவர்கள் வந்தார்கள். மக்களிடம் மார்க்க அழைப்புப் பணியை மகிமையுடன் செய்தார்கள். “ஆத்” எனும் சமூகத்தாரிடம் ஹூத் (அலை) எனும் சிறப்பு வாய்ந்த தூதர் நபியாக வந்தார். அல்லாஹ்வை நம்பி அவனுக்குப் பணிந்து வாழுங்கள். அவனையே வணங்குங்கள். என்று அன்பாகக் கூறினார். அகந்தை கொண்ட அம்மக்கள் அவரது இறைச்செய்தியை நிராகரித்தனர். பொய்யர் என்றும், அறிவற்றவர் என்றும் வாய்க்கு வந்தவாறெல்லாம் தூற்றிப் பேசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;“ஹூத்” நபி சொன்ன எந்த விஷயத்தையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் நாங்கள் செய்வோம். உமது புதிய கொள்கையான ஓரிறைக் கொள்கையை ஒரு போதும் ஏற்கமாட்டோம்” என விடாப்பிடியாய் நின்றனர். “ஆத்” சமூகத்தினரே! நூஹ் நபியின் சமூகத்தாருக்குப்பின் இப்புவியில் நீங்களே சிறந்த சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள். முதலில் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து பின் பற்றுங்கள். பின்னர் மற்றவர்களுக்கும் கூறுங்கள்” என இதமாக இனிமையாக எவ்வளவோ எடுத்துரைத்தும் அவர்கள் கேட்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உமது இறைவனின் தண்டனை வரும் வரும் என எங்களை மிரட்டிக் கொண்டிருக்கின்றீரே! எங்கே அந்த வேதனையை வரச்சொல்லும் பார்க்கலாம்!” என ஏளனமாகக் கேட்டனர். அருள்மயமான இறைவன் அந்த அக்கிரமக்காரர்கள் மீது அடங்காச்சினம் கொண்டான். பெரும் சூறைக்காற்றை அனுப்பினான். அது படுபயங்கரமாக வீசியது. இறை நிராகரிப்பாளர்களான ஆணவக்காரர்களைத் தூக்கி வீசி எறிந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆத்” சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளியால் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டுப் பகல்களும் தொடர்ந்து ஏவினான். இற்றுப்போன ஈச்சமரத் துண்டுகளைப் போன்று அவர்கள் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தனர். (அல்குர்ஆன்). உடலில் அழுகிய பகுதி இருந்தால் அதனை வெட்டி எடுத்துப் பாதுகாக்கின்றோம். புற்று நோய் பற்றியிருக்கும் அங்கத்தை அகற்றி விடுகின்றோம். உண்மையை ஏற்காத இவர்கள்… சத்தியத்தை நிராகரித்த இவர்கள்… மனித இனத்தின் அழுகிய அங்க மாகும். புற்றுப் பகுதியாகும். எனவே தான் படைத்தாளும் இறைவன் இவர்களை முற்றிலுமாகத் துடைத்தொழித்தான். நல்லவர்களைப் பாது காத்தான். ஈடேற்றமடையச் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிய நெஞ்சங்களே! உலகின் தொடக்க காலத்திய இறைத்தூதர்கள் பற்றிய செய்திகளும் அன்று வாழ்ந்த மக்கள் பற்றிய நிலைமை நிகழ்வு களும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக ஈண்டு எடுத்துக் காட்டப்படு கின்றன. ஆரம்ப காலம் தொடுத்தே இறைநெறியின் பக்கம் மக்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த உண்மையை அருள்மறை அல்குர் ஆனின் வெளிச்சத்தில் நாம் அறிந்து கொள்கின்றோம். இறை நம்பிக்கை கொண்டு இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நல்லோர் என்றுமே பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையை ஏற்று உண்மையாய் வாழ்ந்தோர் இறையன்பைப் பெற்று இனிதே வாழ்ந்திருக் கின்றனர். இதுவே இறைவனின் நியதி. நாட்கள் நகர்ந்தன. காலம் சுழன்றது. அடுத்தடுத்த தலைமுறை தோன்றியது. நேர்த்தியான நெல் மணியில் பதர்களும் கலந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தூய இறைநெறியை மறந்து மனம் போன போக்கில் மக்கள் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் “ஸமூத்” எனும் சமூகத்தார் சிறந்து விளங்கினர். அவர்களிடையே இறை உணர்வையூட்டி சீர்திருத்தம் செய்வதற்காக ஸாலிஹ் நபி (அலை) அவர்களை இறைவன் தெரிந்தெடுத்து அறிவித்தான். மக்களிடையே தோன்றிய அவர்கள் இறைமார்க்க அழைப்புப் பணியைத் துவங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : குர் ஆனின் குரல் ( அக்டோபர் 2009 )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-3270450814027636384?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/3270450814027636384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=3270450814027636384' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3270450814027636384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3270450814027636384'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_1419.html' title='பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும்!!!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuZ8ZRC3scI/AAAAAAAAA4Y/IZddSSOomwQ/s72-c/MaalaimalarSID51E944B5-B8FD-4319-AF5E-711F521A4F21.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-3456845413754969072</id><published>2009-10-26T02:58:00.000-07:00</published><updated>2009-10-26T02:58:31.785-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஹம்மது அலி. ஐ.பி.எஸ்'/><title type='text'>"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி"</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVu0li320I/AAAAAAAAA4A/mHkZgMCHOdU/s1600-h/India+celebrates+an+illuminated+Diwali+weekend29.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVu0li320I/AAAAAAAAA4A/mHkZgMCHOdU/s320/India+celebrates+an+illuminated+Diwali+weekend29.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான மல்கோண்டா பட்டேல் மற்றும் யோகேஷ் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVvUiBQm9I/AAAAAAAAA4I/DwcdT2TPCos/s1600-h/MaalaimalarSID81D1E14B-1EE1-4D6C-B5B5-453F7A1B1356.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVvUiBQm9I/AAAAAAAAA4I/DwcdT2TPCos/s320/MaalaimalarSID81D1E14B-1EE1-4D6C-B5B5-453F7A1B1356.gif" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVyPtLa1_I/AAAAAAAAA4Q/_8lv_hVsoWI/s1600-h/israel_hindutva.gif" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVyPtLa1_I/AAAAAAAAA4Q/_8lv_hVsoWI/s320/israel_hindutva.gif" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-3456845413754969072?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/3456845413754969072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=3456845413754969072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3456845413754969072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/3456845413754969072'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_7856.html' title='&quot;தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி&quot;'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVu0li320I/AAAAAAAAA4A/mHkZgMCHOdU/s72-c/India+celebrates+an+illuminated+Diwali+weekend29.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-75104187223170352</id><published>2009-10-26T02:35:00.000-07:00</published><updated>2009-10-26T02:35:39.482-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விசாரணை கைதிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரதமர் மன்மோகன்'/><title type='text'>சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்!!!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVs6n9TM6I/AAAAAAAAA34/EoliD7G5nwI/s1600-h/tbltopnews1_72262209654.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVs6n9TM6I/AAAAAAAAA34/EoliD7G5nwI/s320/tbltopnews1_72262209654.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விசாரிக்கப்படாத தண்டனை கைதிகளும், விசாரணைக்கே அழைக்கப்படாத விசாரணை கைதிகளும், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல் அனுபவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை உடனே கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தும்படி சட்ட அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறைகளில் அடைக்கப்படும் கைதிகளின் நிலை பற்றி முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தண்டனை பெற்ற கைதிகள், அப்பீல் செய்தாலும், அந்த அப்பீல் மனு விசாரணைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.இதுபோல, குற்றம் காரணமாக அடைக்கப்பட்ட விசாரணை கைதிகள் , விசாரணைக்கு உட்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இப் படி சிறையில் கண்டுகொள்ளப் படாத கைதிகள் பல்லாயிரக்கணக்கான பேர், தண்டனை காலத்தில் பாதிக்கு மேல், இப்படி விசாரணை செய்யப்படாமலேயே அனுபவித்து விட்டனர்.இன்னமும் சிறையில் தண் டனை அனுபவித்து வரும் இவர் கள் பற்றிய விரிவான கருத்துக்கள், பிரதமர் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. சமீபத்தில் ஒரு பத்திரிகையும் இது தொடர்பாக ஆய்வு அறிக்கை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVs0LHHAYI/AAAAAAAAA3w/k_xGeD6Dk2o/s1600-h/prathi-man.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVs0LHHAYI/AAAAAAAAA3w/k_xGeD6Dk2o/s320/prathi-man.jpg" vr="true" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை அடிப்படையாக வைத்து, ராஜ்யசபா காங்., உறுப்பினர் அஸ்வினி குமார், சமீபத்தில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார்."பல முறை கோர்ட்கள் எச்சரித்தும், இது போன்று நிலை நீடிக்கிறது. தண்டனை கைதிகளின் அப்பீல் மனு மீதான நடவடிக்கை பற்றி கண்டுகொள்ளப்படுவதே இல்லை. அதுபோல, விசாரணைக் கைதிகளின் நிலையும் படுமோசம். சிறையில் அடைப்பதோடு சரி; அவர்களை கண்டுகொள்வதே இல்லை' என்றும் தன் கடிதத்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, இந்த விஷயம் குறித்து விசாரித்து உரிய முடிவு எடுக்கும்படி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டுள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-75104187223170352?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/75104187223170352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=75104187223170352' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/75104187223170352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/75104187223170352'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_26.html' title='சிறையில் காலம்தள்ளும் விசாரணைக் கைதிகளின் கதிக்கு விமோசனம்!!!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuVs6n9TM6I/AAAAAAAAA34/EoliD7G5nwI/s72-c/tbltopnews1_72262209654.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-6294255820321463045</id><published>2009-10-24T21:16:00.000-07:00</published><updated>2009-10-24T21:25:57.959-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதிவாசி மக்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவுஜீவிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசாங்கம்'/><title type='text'>ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTHyfsbeI/AAAAAAAAA3Y/K4zLTmFj7d8/s1600-h/16dpc1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 90px; height: 69px;" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTHyfsbeI/AAAAAAAAA3Y/K4zLTmFj7d8/s320/16dpc1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396388909287239138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!&lt;br /&gt;இந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTITIsH4I/AAAAAAAAA3o/FcjsL_7v9vA/s1600-h/tblsmkathai_73786562682.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 84px; height: 84px;" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTITIsH4I/AAAAAAAAA3o/FcjsL_7v9vA/s320/tblsmkathai_73786562682.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396388918049120130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற&lt;br /&gt;வடிவத்தை பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்&lt;br /&gt;குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTIMgt-2I/AAAAAAAAA3g/-h2MN9a5TPg/s1600-h/Bangladesh100.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTIMgt-2I/AAAAAAAAA3g/-h2MN9a5TPg/s320/Bangladesh100.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396388916270857058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவண்.&lt;br /&gt;அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.&lt;br /&gt;99432 16762, 99433 11889, 94434 39869&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to Mr. kalaiyarasan, Holland, www.kalaiy.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-6294255820321463045?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/6294255820321463045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=6294255820321463045' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6294255820321463045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/6294255820321463045'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_24.html' title='ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuPTHyfsbeI/AAAAAAAAA3Y/K4zLTmFj7d8/s72-c/16dpc1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-5069686687251792033</id><published>2009-10-23T21:39:00.000-07:00</published><updated>2009-10-23T21:54:22.784-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமகிருஷ்ணர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆதி சங்கரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபீர் தாசர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாவீரர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீக சிந்தனைகள்'/><title type='text'>ஆன்மீக சிந்தனைகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuKHqjdeDxI/AAAAAAAAA3Q/PSW-wmAjaDk/s1600-h/T_75_97.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 75px; height: 75px;" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuKHqjdeDxI/AAAAAAAAA3Q/PSW-wmAjaDk/s320/T_75_97.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396024468686376722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ஆதிசங்கரர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒருவழி தான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப் போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* தானம், தர்மம், கடமை புரிதல், பகவந்நாமாக்களை உச்சரித்தல், திருக்கோயில்களைத் தரிசித்தல் ஆகிய நல்லசெயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மனத்தினால் செய்த பாவங்களை மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும். போனாலும் போகும். நமக்குள்ளே ஆனந்தம் இருப்பதை மனிதன் மறந்து விடுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;* நமக்குள் இருக்கும் மகிழ்ச்சி பெரிய சமுத்திரம் போன்றது. புறவுலகில் இருக்கும் இன்பம் அனைத்தும் ஒரு நீர்த்துளி போன்றது தான். பதவி, பணம், பெயர், புகழ் என்று வெளியில் நாம் எதிர்பார்க்கும் எல்லாமே ஒரு சொட்டுத் தண்ணீர்தான். இதை முற்றிலும் உணர்ந்த ஞானிகள் வெளி இன்பத்தைத் தேடி அலைவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;- காஞ்சிப்பெரியவர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;* பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.&lt;br /&gt; &lt;br /&gt;* கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்? &lt;br /&gt;&lt;br /&gt;* நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும். &lt;br /&gt;&lt;br /&gt;-மகாவீரர்&lt;br /&gt;&lt;br /&gt;* பலவருடங்களாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப்பார்வை பட்டவுடனேயே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கைகளை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.&lt;br /&gt; &lt;br /&gt;* சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத்தேற்றும் வழிமுறைகளை அருள்செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப்பாதையில் கொண்டு சென்று விடும். &lt;br /&gt;&lt;br /&gt;-ராமகிருஷ்ணர்&lt;br /&gt;&lt;br /&gt;* இறைவன் எல்லையற்ற அருட்பலம் உடையவன். அவனிடம் முழுநம்பிக்கை கொண்டு நல்ல நெறியில் செல்லும் மனிதனை எந்தச் சக்தியாலும் வெல்ல முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* மனிதன் தன்னிடம் முழுநம்பிக்கை கொள்பவனாக இருக்க வேண்டும். அவனை உயர்த்துவதற்கு இறைவனே ஓடிவருவான். வலிமையும், ஆற்றலும் அவனைச் சூழ்ந்து கொண்டு துணை நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* யாருடைய நம்பிக்கையையும், மனவுறுதியையும் கெடுக்க முயலக்கூடாது. முடிந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மட்டும் செய்வது நம் கடமை. ஒருவனை மேலே தூக்கிவிடமுடியாவிட்டாலும், அவனிடம் உள்ளதைக் கெடுக்க நினைப்பது பெருங்குற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு கணம் முயற்சி செய்ததும் லட்சியத்தை அடைந்து விடமுடியுமா? நிலைகுலையாத மனவுறுதியும், வைராக்கியமும் கொண்டிருந்தால் அன்றி இலக்கை அடைய முடியாது. இடிமின்னலுக்கும் இடையில் வானத்தை அண்ணாந்து பார்த்து மழைநீர் அருந்தும் சாதகப்பறவை போல முயற்சியில் தீவிரமாக ஈடுபாடு கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;* மனதில் அமைதியுணர்வு கொண்டவனிடத்தில் சஞ்சலம் சிறிதும் இருக்காது. சஞ்சலம் இல்லாத இடத்தில் அன்பு குடி கொள்ளும். அன்போடு செய்யும் செயல்கள் யாவும் சிறப்புடையதாக விளங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;-விவேகானந்தர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கபீர் தாசர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuKHqbXTn2I/AAAAAAAAA3I/XyNsAtB0IW8/s1600-h/nataraj.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuKHqbXTn2I/AAAAAAAAA3I/XyNsAtB0IW8/s320/nataraj.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5396024466513043298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-5069686687251792033?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/5069686687251792033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=5069686687251792033' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/5069686687251792033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/5069686687251792033'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_1679.html' title='ஆன்மீக சிந்தனைகள்'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuKHqjdeDxI/AAAAAAAAA3Q/PSW-wmAjaDk/s72-c/T_75_97.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-4680089860916664610</id><published>2009-10-23T09:09:00.000-07:00</published><updated>2009-10-23T09:20:07.724-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோக்யோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேதாஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெண்கோஜி ஆலயம்'/><title type='text'>சுபாஷ் சந்திர போஸ் : மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரன்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbUyGAVI/AAAAAAAAA2w/gZ3P8lCNHfE/s1600-h/Subhas_Bose.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 228px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbUyGAVI/AAAAAAAAA2w/gZ3P8lCNHfE/s320/Subhas_Bose.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395830693001822546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;18th August 1945 - என்ன நடந்தது என்று தெரியுமா?&lt;br /&gt;பள்ளிக்கூடங்களில் படித்த வரலாற்று புத்தகங்களில் சொல்லப்பட்டவை ஞாபகம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்து போனார். (அல்லது இறந்து போனதாக நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது!)&lt;br /&gt;&lt;br /&gt;தைவான் நாட்டின் இருந்த விமான நிலையத்தில் நடந்த விபத்தில் காயமடைந்தவர், எப்போது இறந்தார், அவரது அஸ்தி ஏன் டோக்யோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;டோக்யோ அருகில் இருக்கும் ரெண்கோஜி ஆலயத்தில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல என்று கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் ஆனது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;1999 - 2005 நடந்த முகர்ஜி கமிஷன் 2006-இல் முடிவை அறிவித்தது. அமெரிக்கா &amp; தைவான் நாடுகள் அளித்த தகவல்களின்படி, தைவான் நாட்டில் அந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் விமான விபத்து நடக்கவில்லை எனவும், ஜப்பானில் இருக்கும் அஸ்தி நேதாஜியுடையது அல்ல எனவும் அறிவிக்கப்பட்டது. 1945-லிருந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு ... என்ன ஒரு சுறுசுறுப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;கமிஷன் அளித்த விசாரணை முடிவுகளை இந்திய அரசாங்கம் ஏற்காதது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருப்பது நேதாஜியின் அஸ்தி தான் என்றால், அதனை தகுந்த மரியாதையுடன் இந்தியாவுக்கு கொண்டு வராதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbkaCyFI/AAAAAAAAA3A/nPf3p7KN7CY/s1600-h/Karthik.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbkaCyFI/AAAAAAAAA3A/nPf3p7KN7CY/s320/Karthik.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395830697195915346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது ஆண்டுகளில் 5 தலைவர்கள் மட்டுமே அங்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு வந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேந்திர பிரசாத்&lt;br /&gt;ஜவஹர்லால் நேரு&lt;br /&gt;இந்திரா காந்தி&lt;br /&gt;அடல் பிஹாரி வாஜ்பாய்&lt;br /&gt;ஜஸ்வந்த் சிங்&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களுக்கு அவர் காந்தி, நேரு அளவுக்கு இந்திய விடுதலைக்கு போராடிய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பது தெரியவில்லையா? (இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;2007-இல் ஜப்பானில் இருந்த போது, ஒரு ஜப்பானிய நண்பருடன் அந்த கோவிலுக்கு சென்றேன். சில வருடங்களுக்கு முன்பு அங்கே சென்ற அவருக்கு வழி மறந்து விட்டது. வழிப்போக்கர்களிடம் கேட்டுப் பார்த்தும் எந்த பயனுமில்லை. பத்து, பதினைந்து நிமிடங்கள் சுற்றி அலைந்து கொண்டிருந்தோம். (அது சரி, டோக்யோ இந்திய தூதரகத்தில் இருப்பவர்களுக்கே நேதாஜி அஸ்தி இருக்கும் கோவிலைப் பற்றி எதுவும் தெரியாத போது, சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படிச் சொல்வார்கள்?) ஒரு வழியாக அந்த சின்ன கோவிலை கண்டு பிடித்து சென்றால் அது பூட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேதாஜி சிலையருகே ஒரு நிமிடம் நின்று அஞ்சலி செலுத்தி விட்டு, படிக்கட்டில் அமர்ந்த படி நண்பருடன் சிறிது நேரம் பேசி விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbdCihrI/AAAAAAAAA24/ThyWxi33r1Q/s1600-h/Subhas_Chandra_Bose_(tokyo)_statue.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbdCihrI/AAAAAAAAA24/ThyWxi33r1Q/s320/Subhas_Chandra_Bose_(tokyo)_statue.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395830695218284210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் இருக்கும் நண்பர்கள் / ஜப்பானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கே செல்ல விரும்பினால், Shinjuku-லிருந்து Ogikubo செல்லும் தொடர் வண்டியில் ஏறி, Higashi koenji நிலையத்தில் இறங்கி, Tokyo-to, Suginami-ku, Wada 3 Chome 30-20 என்ற விலாசத்தில் இருக்கும் புத்த கோவிலுக்கு செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகையை சரியாக அவரது நினைவு நாளன்று வெளியிட வேண்டுமென்று எண்ணினேன், முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Posted by Joe at Thursday, August 20, 2009 Reactions:   &lt;br /&gt;  &lt;br /&gt;Labels: டோக்யோ, நேதாஜி, ரெண்கோஜி ஆலயம் &lt;br /&gt;27 comments: &lt;br /&gt; கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said... &lt;br /&gt;jai hind&lt;br /&gt;&lt;br /&gt;21 August 2009 06:39  &lt;br /&gt; சுல்தான் said... &lt;br /&gt;எல்லா காலத்திலும் தலைமையில் இருப்பவர்கள் அல்லது பிரபலமானவர்கள் தனக்கு பிடிக்காதவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் அழுத்தி வைப்பது நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் இந்த தலைவன் இறந்த பிறகும் அல்லது இறந்ததாக சொல்லப்பட்ட பின்னரும் உரிய மரியாதையைக் கொடுக்காதது மிகப்பெரிய அவலம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆ.ஞானசேகரன் said... &lt;br /&gt;ஒரு இறுக்கமான பதிவு நண்பா,...&lt;br /&gt;நேதாஜியின் நினைவுகளை இந்திய அரசு மறக்கடிக்கப்பட்ட நுண் அரசியல் என்வென்றுதான் புரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt; Triumph said... &lt;br /&gt;மன்னிக்க வேண்டும். எனக்கு உலகில் பிடிக்காத / இவர்கள் போல வாழவே கூடாது என்று நான் நினைக்கும் இருவரில் காந்தியும் ஒருவர். மற்றவர் புத்தர். எங்கள் வீட்டில் முதன் முதலில் வந்த ஆனந்த விகடனில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் வரை வந்த ஆனந்த விகடன்கள் எங்கள் வீட்டு லைபிரரியில் உண்டு. அதில் ஒன்றில், பகத் சிங்கின் சாவு பற்றி இருந்தது. அதாவது, காந்தி தான் காட்டிய அகிம்சையில் போராடாது ஆயுதம் ஏந்தியது பகத் சிங் போராடியதில் அதிருப்தி அடைந்ததால், பகத் சிங்கை காப்பாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் காப்பாற்றாது விட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார்கள். 21 வயதில் பகத் சிங் சாவதற்கு காந்தியும் ஒரு காரணமே. &lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தினால், எல்லா புத்தகங்களும் அழிந்துவிட்டன. முடிந்தால், ஆனந்த விகடனிடம் அவர்களின் பழைய புத்தங்களை வாங்கிப் பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் போன்றவர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை, காந்தி பெற்றது போல் நினைத்து தேச பிதா என்று அவரைக் கூப்பிடும் முட்டாள்களுக்கு எப்போது தான் புத்தி வருமோ தெரியாது... எப்படி ஐயா காந்தியை மாகான் என்கிறீர்கள். தன் சுய கட்டுப்பாடைப் பரிசோதிப்பதற்காக, தன் மனைவியை வெற்றுடலுடன் இருக்கும் படி கூறி அந்த அறையில் அவரைத் தொடாது இரண்டு மூன்று நாட்கள் இருந்து காட்டினாராம். நான் கஸ்தூரி பாயாக இருந்து இருந்தால், செருப்பாலேயே அடித்திருப்பேன். தன் மனைவி ஒரு உயிருள்ள பெண் என்பதை மறந்து இப்படி அறையில் வைத்து தன் சுய கட்டுப்பாட்டை சோதித்த இராட்சதன் தேச பிதாவா? &lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகாலம் தான் வாழ என்று தன் சலத்தை தானே குடித்த மாகான் அல்லவா காந்தி... எப்படி ஐயா அந்த அற்ப மனிதனை தேச பிதா என்று கூறுகிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் பெற போகும் போது மனைவியிடமோ யாரிடமோ கூறாது திருட்டுத்தனமாக மாளிகையை விட்டு ஓடிய கோழையை கடவுள் என்று துதிக்கும் மூடர்களைக் காணும் போது எனக்கு வரும் கோபம் கட்டுக்கடங்காதது. கோழையை புத்தர் என்று போற்றுவதை எப்போதய்யா நிறுத்தப் போகிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவும் இலங்கையும் சாபப்பட்ட பூமி. என்ன செய்வது தலை விதி.. வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான்... .&lt;br /&gt;&lt;br /&gt; கார்த்திகைப் பாண்டியன் said... &lt;br /&gt;அருமையான பகிர்வு நண்பா.. தலைப்பில் இருக்கும் உண்மை சுடுகிறது.. நான் பெரிதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.. கடைசி வரை அவருடைய மரணம் பற்றிய தகவல்கள் கிடைக்காது கொடுமை..&lt;br /&gt;&lt;br /&gt; சூரியன் said... &lt;br /&gt;சுபாஷ் -- வீரத்திருமகன் .பல பேருக்கு காந்திய தெரியும் ஆனா மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது .. சுபாஷ் சில பேருக்கு தெரிந்தாலும் அவர்களின் மனதில் என்றும் இருப்பவர்..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள்ளும் ..&lt;br /&gt;&lt;br /&gt;http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_21.html&lt;br /&gt;&lt;br /&gt; கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said... &lt;br /&gt;நண்பர் ஜோ &lt;br /&gt;ரொம்ப அருமையான பதிவுங்க&lt;br /&gt;மகாத்மா சுபாச்துடன் சேராததற்கு முக்கிய காரணம்&lt;br /&gt;சுபாஷ் ஹிட்லருடன் வைத்த கூட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் நம் நாட்டுக்கு சுதந்திரம்&lt;br /&gt;வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன் கைகோர்க்க சுபாஷை போல காந்திக்கு மனம் வரவில்லை.&lt;br /&gt;நமக்கு சுதந்திரம் கிடைத்தும் என்ன பிரயோசனம்.&lt;br /&gt;எங்கு பார்த்தாலும் ஜாதி,மத வெறி.&lt;br /&gt;நீங்கள் முன்பே உங்கள் கட்டுரையில் சொன்னது போல இந்தியர்தாம் சிறந்த ரேசிஸ்ட் -இனவெறியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; jothi said... &lt;br /&gt;ஜோ சூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயன் செய்தது கொள்ளை என்றால் காங்கிரஸ்காரன் செய்தது கொலை. சமீபத்தில் கூட ஜாஸ்வந்தின் புத்தகம் நேரை கிழித்துப் போட்டது. தமிழ் நாட்டில் எத்தனை பேர் இது போல நசுக்கபபட்டார்கள்??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Joe said... &lt;br /&gt;நன்றி சூரியன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பாண்டியன் : இணையத்தில் தேடிப் பாருங்கள், நேதாஜியைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி (என் பக்கம்) பிரதீப் : வரலாற்றில் ஆர்வமுள்ள நீங்கள் இந்த இடுகையை விரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தங்கம் : அழுத்தமான கருத்துகள் கொண்ட பின்னூட்டம். அட்லி பிரபு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குமுன் அளித்த பேட்டியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்கு குறைவு என்று கூறியிருக்கிறார். இருசாராருக்கிடையே சர்ச்சை வேண்டாமென்று தான் சில தகவல்களைப் பற்றி எழுதவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கார்த்திகேயன் : வெள்ளையர்கள் போய் நாமே தேர்ந்தெடுக்கும் கொள்ளையர்கள்களிடம் ஆட்சி மாறியிருக்கிறது. போஸ் ஜப்பான், ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்தது தவறாக இருக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி யாசவி : 1945-இல் Bose மர்மமாகக் கொல்லப்பட்டது, 1947-இல் உயிரோடு இருந்தால் அவர் இந்த நாட்டின் பிரதமர் ஆகியிருப்பார் என்ற காரணமாகக் கூட இருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி சுல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஜோதி : சுதந்திரத்தில் தென்னிந்தியர்கள் பங்கு பெரிதாகக் காண்பிக்கப்படவில்லை என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி குறையொன்றுமில்லை : இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Pradeep said... &lt;br /&gt;ரொம்ப நல்ல விஷயம் ஜோ. நீங்க சொன்ன மாதிரி இங்க எல்லார்கிடேயும் கேட்டேன். ஆனால் ஒருத்தருக்கு கூட தெரியல இந்த இடத்த.&lt;br /&gt;நான் இங்க போய் பார்த்துட்டு சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; Triumph said... &lt;br /&gt;I used to read lot. And we had a huge library @ home. Now nothing. I had Bhagat Singh's Pic in my room. also Gandhi's pic as well. One to remind that I should be like him and the other one to remind not to be like him. &lt;br /&gt;&lt;br /&gt;I used to read lot abt Indian history. The credit goes to palaniyappa brother's "Naattukku Uzhaitha Nallavarkal". And so many other books. I forgot all now - thats sad....&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; Gifariz said... &lt;br /&gt;///(இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததில் காந்தியின் பங்களிப்பை விட நேதாஜியின் பங்களிப்பு அதிகம் என்று வாதிடும் மக்களுமுண்டு)///&lt;br /&gt;&lt;br /&gt;இதை உண்மை என்று சொன்னால் யார் நம்புவார்கள்.... அந்தளவுக்கு மீடியாக்கள் மாற்றிவிட்டது எங்களை....&lt;br /&gt;&lt;br /&gt;///...பதினெட்டு லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லருடன்///&lt;br /&gt;&lt;br /&gt;இது யூதர்கள் ஆடிய நாடகம் என்று இப்போது நிருபிக்கப்பட்டு விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Joe said... &lt;br /&gt;நன்றி கிபாரிஸ் : ஊடகங்கள் அரசாங்கங்கள் ஆட்டும் பொம்மையாக இருக்கின்றன இந்த நாட்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தங்கம் : மீள்வரவுக்கும், கருத்துக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தேவன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி பிரதீப் : நீங்கள் தங்கியிருக்கும் கோதந்தா-விலிருந்து, அங்கே செல்வதற்கு அரை மணி நேரம் ஆகும். நல்ல வேளை அங்கிருக்கும் இந்திய நண்பர்கள் "யார் போஸ்?" என்று கேட்காமல் விட்டார்களே!&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாட்டு சுதந்திரத்துக்கு உழைத்த ஒரு மாமனிதனுக்கு செய்யும் ஒரு மரியாதை என்பதற்காக அங்கே போனால் தான் உண்டு. மற்றபடி அந்த இடத்தில் வேறெந்த கேளிக்கைகளுமில்லை என்பதால் நம்மவர்கள் அதிகம் போவதில்லை என்று நினைக்கிறேன். (வங்காளிகள் அங்கே வருடம்தோறும் அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி வால்பையன். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஆகாய மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; sikkandar said... &lt;br /&gt;அருமையான ஒரு பதிவு.... நமது நாட்டில் எல்லா ரூபாய் நூட்டுகளிலும் காந்தி யை திவர யாருடைய போடோவையும் போடுவது இல்லை....நேதாஜி போட்டோவை போட்டு அவருக்கு மரியாதையை செலுத்த நம்முடைய அரசாங்கத்திற்கு ஏன் அறிவு வரவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Triumph said... &lt;br /&gt;This post has been removed by the author. &lt;br /&gt;22 August 2009 17:49  &lt;br /&gt; Triumph said... &lt;br /&gt;ha ha... There starts the revolution. U guys can make a difference. Teach ur kids the truth. Dont let them to believe the lies that you guys had studied in school. Thats a revolution too. Who knows in next generation you could see BS and SCB's pics printed in the notes... :D Revolution is not just fighting with arms. Bringing up your kids with truth is also revolution. Make them to become free thinkers too. Jai Hindh....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; குறை ஒன்றும் இல்லை !!! said... &lt;br /&gt;//இந்த இடுகையில் உங்கள் பின்னூட்டம் ஸ்பாம் போல இருக்கிறது ;-). போதுமய்யா விருதுகள் வழங்கியதும் வாங்கியதும்!//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்க அதை அகற்றி விட்டேன்.. இனிமேல் இந்த தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.. மீண்டும் மன்னிக்க!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Joe said... &lt;br /&gt;நன்றி சிக்கந்தர் : மற்றவர்களெல்லாம் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தங்கம். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி குறையொன்றுமில்லை : நான் உங்க பின்னூட்டத்தை ஸ்பாம்-நு சொன்னா நீங்க அதை நீக்காமே, உங்க இடுகையில என்னோட பேரை நீக்கிருக்கீங்க? நல்லது தான், எனக்கு பத்துப் பேரை தேடுற வேலை மிச்சம். ;-)&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; டக்ளஸ்... said... &lt;br /&gt;ஒரு தனி மனுஷனா நின்னு, தனக்கு கீழ ஒரு மிகப்பெரிய ராணுவத்தையே ஆளுமை செய்து, வெள்ளையர்களின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த ஒரு மாபெரும் வீரன். ஒரு நாட்டிற்கு ராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் போஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to Mr.Joe, http://joeanand.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3662302714067599046-4680089860916664610?l=iniyahaji.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://iniyahaji.blogspot.com/feeds/4680089860916664610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3662302714067599046&amp;postID=4680089860916664610' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4680089860916664610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3662302714067599046/posts/default/4680089860916664610'/><link rel='alternate' type='text/html' href='http://iniyahaji.blogspot.com/2009/10/blog-post_23.html' title='சுபாஷ் சந்திர போஸ் : மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரன்!'/><author><name>இனியவன் ஹாஜி முஹம்மது</name><uri>http://www.blogger.com/profile/12449179012180278871</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SXLK5k6VXkI/AAAAAAAAAus/Uc1wc9DxcsY/S220/IniyaHaji.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/SuHXbUyGAVI/AAAAAAAAA2w/gZ3P8lCNHfE/s72-c/Subhas_Bose.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3662302714067599046.post-231447062783824214</id><published>2009-10-21T06:19:00.000-07:00</published><updated>2009-10-21T06:32:52.182-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் கலாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனவு'/><title type='text'>இளைஞர்களின் காலம்! </title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/St8M0vLfeII/AAAAAAAAA2o/HHViWLbtTPk/s1600-h/7chakras.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 226px;" src="http://3.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/St8M0vLfeII/AAAAAAAAA2o/HHViWLbtTPk/s320/7chakras.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395044978770540674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில்உருவாக்கப்படக் கூடிய “புதிய தண்ணீர் வழிகளைப் பற்றி சென்ற இதழில் சொல்லி யிருந்தேன் அல்லவா, அது குறித்து எனக்குத் திருச்சி யைச் சேர்ந்த ஒரு இளைஞர் அனுப்பியிருந்த ஈ-மெயி லில் மிகவும் சிலாகித்துப் பாராட்டியிருந்தார். "இந்தக் கனவு மட்டும் பலித்துவிட்டால் இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டி மாநிலமாக தமிழகம் மாறும்'’என்று குறிப்பிட்டிருந்த அவர் ஒரு முக்கியமான விஷயத் தைப் பற்றிய சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் அந்தத் திட் டத்தைப் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தீர்கள். அது ஒரு மிகப் பிருமாண்டமானத் திட்ட மாக எனக்குத் தோன்றுகிறது. அதைச் செய்து முடிக்க எவ்வளவு செலவாகும்? அந்தப் பணம் எங்கிருந்து கிடைக்கும்?'’’ என்று கேட்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு இந்த அத்தியாயத் தில் பதில் சொல்கிறேன். பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய இந்த மெகா திட்டம் முழுக்க செலவு ரீதியாகப் பார்க்கப் போனால் முழுக்க சாத்தியமானது. மின்சார ஜெனரேஷனில் இருந்து நீர்தேக் கங்கள், அணைகள் உருவாக்குவது வரை இந்தத் திட்டத்துக்கு பட்ஜெட் "பிரேக் அப்' சரியாகப் போடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு எஸ்டிமேட் 36,000 கோடிகள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக செலவிடப் படும் செலவுகளை ஒப்பீட் டளவில் பார்க்கும் போது இது வழக்கமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;லார்டு கெயின்ஸ் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒரு காலகட்டத்தில் பொருளா தார ரீதியில் பெரும் பின்னடை வைச் சந்தித்த போது அவர் அர சாங்கங்கள் பொதுப்பணித்துறை யில் பிருமாண்டமான திட்டங் களை ஆரம்பித்து (அணைகள், ரயில்வே, சுரங்கங் கள் அமைப்பது போன்றவை) அதில் பெரும் பணத்தைக் கொட்ட வேண்டும் (public spending) என்று ஆலோசனை சொன்னார். அப்படிக் கொட்டப்படும் பணமானது பலவழிகளில் சுழன்று, மதிப்பு அதிகமாகி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என்பது அவருடைய கருத்து. அவர் சொன்ன யோசனையை அமல்படுத்திப் பார்த்த போது அது மிக நல்ல பலனைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/St8M0vEh24I/AAAAAAAAA2g/6l85Dq_16_A/s1600-h/kalam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 104px;" src="http://1.bp.blogspot.com/_wfRV_ZNF7I4/St8M0vEh24I/AAAAAAAAA2g/6l85Dq_16_A/s320/kalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5395044978741336962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதிய தண்ணீர்வழிச் சாலைத் திட்டமும் அப்படிப் பட்ட ஒன்றுதான். இதில் பல்லாயிரம் பேர்களுக்கு வேலையும், பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களும், பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்களும் கிடைக்கும். இஞ்சினியரிங் மற்றும் தொழில்நுட்பத் துறை களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்கு இந்தத் திட்டம் ஒரு சவாலாக இருந்து அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும். சிவில், எலக்ட்ரானிக் மற்றும் மெக்கானிக் கல் இஞ்சினியர்கள், பூகோளவியல் நிபுணர்கள், கம்ப்யூட்டர் துறையினர், ஹைடிராலிக் நிபுணர் கள், ரிமோட் சென்சிங் விஞ்ஞானிகள், கார்ட்டோகிராபர்கள், மேனேஜ்மெண்ட் துறையினர் என்று ஒரு பெரும் தொழிநுட்ப அணியே இந்தத் திட்டத்துக்காக உழைக்கும். அப்போது வெளிப்படக் கூடிய எனர்ஜி என்பது விவரிக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;கடின உழைப்பு, திட்டமிடுதல், தலை மைப் பண்புடன் வழிநடத்துதல், நேர்மையான செலவழிப்பு, என்று எல்லாமும் சேர்ந்து இந்தத் திட்டம் நிறைவேறும்போது இதில் போடப்பட்ட பணமானது பொருளாதாரச் சுழற்சியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில் புதிதாக அமையும் தண்ணீர் வழிகள் வருவாயைத் தர ஆரம்பிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது கூட திட்ட வரைவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வருடத்திற்கு 4,600 க
